குவைத்தில் அவசர தேவைக்காக அதிக அளவில் இரத்த தானம் செய்ததற்காகவும்,2012 ஆம் வருடம் அதிக யூனிட் இரத்த தானம் செய்ததற்காகவும் குவைத் சுகாதார துறை அமைச்சகம் தமிழ்நாடு...
விருதுநகர் மாவட்டம் விருதுநகர் கிளையின் இரத்த தான சேவையை பாராட்டி கடந்த 28-05-2013 அன்று விருதுநகர் மாவட்டம் அரசு மருத்துவமனை சார்பாக விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது....
விருதுநகர் மாவட்டம் விருதுநகர் கிளை சார்பாக கடந்த 28-05-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர் ஒருவர் 47 தடவை இரத்த தானம் செய்ததை பாராட்டி அரசு தலைமை மருத்துவமனை...
தமிழக அரசு சார்பில் கடந்த 03-05-2013 அன்று திருப்பூரில் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்த தான நாள் விழாவில் திருப்பூர் மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் இரத்த தான...
தமிழக அரசு சார்பில் கடந்த 03-05-2013 அன்று திருப்பூரில் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்த தான விழாவில் தாராபுரம் கிளையின் தன்னார்வ இரத்த தான சேவையை பாராட்டி...
28/04/2013 அன்று ஸ்டான்லி அரசு மருத்துவமனை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் கிளையின் “இரத்த தான சேவையை”...
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளையின் அவசர இரத்ததான சேவையைப் பாராட்டி அரசு மருத்துவமனை சார்பாக கடந்த 27-04-2013 அன்று அரசு மருத்துவ இயக்குநர் சந்திரன் அவர்கள் இராஜபாளையம் கிளைக்கு...
கடந்த 14-6-2012 வியாழக்கிமை அன்று குவைத்த் மத்திய இரத்த வங்கி உலக இரத்த தான தினத்தையொட்டி ஒரு மாபெரும் விருது வழங்கும் நிகழ்ச்சியை ஏற்ப்பாடு செய்திருந்தது.இதில் குவைத்தில்...
கடந்த 06/05 /2012 ஞாயிற்றுகிழமை அன்று நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ரத்த தான சேவையை பாரட்டி அரசு மருத்துவமனையில் நடந்த மருத்துவமனை நிகழ்ச்சியில் மாவட்ட...
ஏகத்துவப் பிரச்சாரப் பணியில் முனைப்புடன் செயல்பட்டு வரும் தவ்ஹீத் ஜமாஅத், சமுதாயப் பணியிலும் குறிப்பாக இரத்த தானத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டங்களும் போட்டி போட்டுக்...