கடந்த 11-05-2012 வெள்ளி அன்று ஜித்தா மண்டல ஜித்தா-செனைய்யா கிளையின் சார்பாக மாநில தலைமையின் கட்டிட நிதிக்கு ரூபாய் 75000 நிதியுதவி வழங்கப்பட்டது. மண்டல தலைவர் சகோ....
ஜித்தா மண்டலம் மாநில தலைமை கட்டிட நிதிக்காக ஜித்தா அல் சலாமா கிளை சார்பாக 750 ரியாலை கிளை தலைவர் சகோ.முஸ்தபா அவர்கள் மண்டல து.செயலாளர் சகோ.கௌஸ்...
கடந்த 26/04/2012 வியாழன் அன்று தங்களை தாயகம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்து தருமாறு விழுப்புரம், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 சகோதரர்கள் TNTJ ஜித்தாஹ் மண்டலம்...
கடந்த 14.04.2012 அன்று சீர்காழியை அடுத்துள்ள புத்தூரைச் சேர்ந்த முஹம்மது ஜலீல் என்ற சகோதரர் ரியாதில் இறந்து விட்டதாக மண்டல செயலாளர் சகோ. அரசூர் ஃபாரூக் அவர்களுக்கு...
கடந்த 13.04.2012 அன்று ரியாத் TNTJ- வின் 18ஆவது இரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது, காரைக்காலில் இருந்து முஹம்மது கபீர் என்ற சகோதரர்...
அல்லாஹ்வின் அருளால் 13-04-2012 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல ஜித்தா-செனைய்யா கிளையின் வட்டியில்லா கடனுதவி திட்டத்தின் கீழ் ஆயிரம் ரியால் வீதம், 3...
ஷார்ஜா மண்டலம் சார்பாக கடந்த 6-4-2012 அன்று ஏழை சகோதரரின் மனைவியின் கிட்னி சிகிச்சைக்காக ரூபாய் 9 ஆயிரம் வழங்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக கடந்த 30-3-2012 அன்று விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அரஃபாத் என்ற சகோதரருக்கு தாயகம் செல்வதற்காக விமான டிக்கெட்டும் மேலும்...
குவைத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சம்சுல் ஹுதா என்ற பெண்மணி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தாயகம் செல்ல வேண்டி இருந்தது....
ஜித்தா மண்டலம் தபூகில் கடந்த 11/01/2012 அன்று புதன் அன்று காலை 11 மணியளவில் நெல்லை மாவட்டம் கடையநல்லுர் – கம்பனேரியைச் சேர்ந்த திரு.அழகர்சாமி பெருமாள் பிள்ளை...