கடந்த 20/04/2011 வெள்ளிக்கிழமை அல் அய்ன் TNTJ சார்பாக இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இரத்த தான முகாமில் மொத்தம் 70 சகோதரர்கள் குருதி...
திருச்சி அரியலூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற சகோதரர் கடந்த 14.04.2012 அன்று ரியாத் மண்டலத்தை தொடர்பு கொண்டு, தனக்கு அவசரமாக 4 யூனிட் இரத்தம் தேவைப்படுவதாக கூற,...
கடந்த 13.04.2012 வெள்ளியன்று ரியாத் மண்டலத்தின் 18 வது இரத்த தான முகாம் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனை இரத்த வங்கியில் நடைபெற்றது. காலை 9...
அல்லாஹ்வின் கிருபையால் தமிழகம் மற்றும் வளைகுடாவிலும் இரத்ததானம் வழங்குவதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னோடியாக விளங்கி வருகின்றது என்பது நாம் அறிந்ததே! கடந்த 26.03.2012 துபை அல்...
தம்மாம் மண்டலத்தின் 19வது இரத்த தான முகாம் கடந்த 23.03.2012 வெள்ளிக்கிழமை அன்று சிஹாத் கிளை சார்பாக கத்தீஃப் பொதுமருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்றது. கத்தீஃப் பொதுமருத்துவமனையுடன் இணைந்து...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் மற்றும் அல் லத்திஃபா மருத்துவமனை இனைந்து நடத்திய “மாபெரும் இரத்தான முகாம்” கடந்த 16.03.2012 அன்று...
இரத்த தானம் எனும் உயிர் காக்கும் மனித நேய பணியை தமிழ்நாட்டையும் கடந்து வளைகுடா நாடுகளிலும் தனி முத்திரை பதித்துள்ளது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.. அல்ஹம்துலில்லாஹ் இதன்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தம்மாம் மண்டலம் பைசலிய கிளையில் கடந்த 10/03/2012 சனிக்கிழமை அன்று ஒரு சகோதர்ருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு இரண்டு யூனிட் அவசர இரத்த...
இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த தாஜுதீன் என்பவர் ரியாதில் பக்ளப் (ரவ்தா) என்ற இடத்தில் வாகன விபத்தில் காலில் அடிபட்டு சுமேசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய...
ரியாத் மண்டலத்தின் தொடர் மொபைல் இரத்த தான முகாம்களின் தொடர்ச்சியாக, கடந்த வாரம், ரியாதின் கிரவுன் பிளாஸா ஹோட்டலில், மொபைல் இரத்த தான முகாம் நடைபெற்றது. ரியாத்...