‘தஃவா நிகழச்சிகள்’

நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம் - காசிம்புதுபேட்டை

நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம் – காசிம்புதுபேட்டை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, May 16, 2012 14:08

புதுக்கோட்டை மாவட்டம் காசிம்புதுபேட்டையில் கடந்த 11 .5 .12 அன்று நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பமானது. சகோதரர் அன்வர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
பட்டாபிராம் கிளை தர்பியா

பட்டாபிராம் கிளை தர்பியா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 15, 2012 20:50

திருவள்ளுர் மாவட்டம் பட்டாபிராம் கிளையில் 15/05/2012 அன்று தர்பியா இரவு 10:00 மணி முதல் 11:45 வரை நடைபெற்றது. இதில் சகோ.அஹ்மத் மன்சூர்அவர்கள் “துஆ மனனம்” பயிற்சி...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
பிறசமய சகோதரர்களிடம் தஃவா - நாகூர்

பிறசமய சகோதரர்களிடம் தஃவா – நாகூர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 15, 2012 20:42

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 15-05-2012 அன்று பிறசமய சகோதரர்களுக்கு நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
”பிகள் நாயகம் (ஸல்)அவர்களின் இறுதிப் பேருரை” பிள்ளையார் பாளையம் கிராமத்தில் தஃவா

”பிகள் நாயகம் (ஸல்)அவர்களின் இறுதிப் பேருரை” பிள்ளையார் பாளையம் கிராமத்தில் தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 15, 2012 18:52

விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளகுறிச்சி கிளையின் சார்பாக 15-05-2012 அன்று பிள்ளையார் பாளையம் கிராமத்தில் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் இறுதிப் பேருரை என்ற சொற்பொழிவு ப்ரொஜெக்டர் மூலம்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
கிறிஸ்துவ சகோதரர்களிடம் தஃவா - அறந்தாங்கி

கிறிஸ்துவ சகோதரர்களிடம் தஃவா – அறந்தாங்கி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 15, 2012 18:46

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையில் கடந்த 15/5/2012 அன்று கிறிஸ்துவ சகோதரர்களுக்கு விவாத டிவிடி வழங்கி தஃவா செய்யப்பட்டது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
”நாங்கள் சொல்வது என்ன? ” நோட்டிஸ் விநியோகம் கள்ளகுறிச்சி

”நாங்கள் சொல்வது என்ன? ” நோட்டிஸ் விநியோகம் கள்ளகுறிச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 15, 2012 18:38

விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளகுறிச்சி கிளையின் சார்பாக 15-05-2012 அன்று பால குஞ்சரம் ,அதையூர் மற்றும் பிள்ளையார் பாளையம் ஆகிய மூன்று கிராமங்களில் நாங்கள் சொல்வது என்ன?...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
கோலாலும்பூர் பயான் நிகழ்ச்சி

கோலாலும்பூர் பயான் நிகழ்ச்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 15, 2012 18:30

மலேசிய தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூரில் கடந்த 15 /05/2012 அன்று அன்று பயான் நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்

“இஸ்லாமும் விஞ்ஞானமும்” மேலப்பாளையம் பயான்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 15, 2012 17:58

கடந்த 13.05.2012 (ஞாயிறு) அன்று மாலை 4:30 மணி அளவில் TNTJ மேலப்பாளையம் கிளை சார்பாக எக்கின் பிள்ளை மேலத தெருவில் இளைஞர் பயான் நடத்தப்பட்டது. இதில்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
ஜாதி வாரி கணக்கெடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் - குரோம்பேட்டை

ஜாதி வாரி கணக்கெடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – குரோம்பேட்டை

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 15, 2012 13:42

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 04-05-2012 மற்றும் 11-05-2012 ஆகிய தேதிகளில் ஜாதி வாரி கணக்கெடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
ஓடி கிளை தஃவா

ஓடி கிளை தஃவா

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, May 15, 2012 10:37

கடலூர் மாவட்டம் ஓடி கிளையில் கடந்த 13,14,15-5-2012 ஆகிய தேதிகளில் தஃவா நடைபெற்றது....

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்