தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் கிளை சார்பாக 13.5.2012 அன்று தக்வாபள்ளி அருகில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்களும் சகோதரர்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் திருப்பூர் மாவட்ட நொய்யல் வீதி கிளையின் சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்ககூட்டம் 13-05-2011.அன்று மாலை நொய்யல் வீதியில் நடை பெற்றது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் சார்பாக மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் பெரம்பலூர் வடக்கு மாதவி ரோட்டில் 12/05/2012 அன்று நடைபெற்றது. இதில் மாநில தணிக்கைக்குழு உறுப்பினர்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் “ஒற்றுமைக்கு வழி”கிளை சார்பாக கடந்த 29.04.2012 அன்று மாலை உடுமலை குட்டை திடலில் மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்...
தேனி மாவட்டம் கம்பம் கிளையில் கடந்த 21-4-2012 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அபு சுஹைல் மற்றும் அப்துர் ரஹ்மான் ஆகியோர் உரையாற்றினார்கள்....
22 -4 -2012 ஞாயிற்றுகிழமை அன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பலத்த எதிர்ப்புகளையும் தாண்டி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் மாபெரும் தவ்ஹீத் எழுச்சி பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர்...
கடந்த மே 6ஆம் தேதி கோவையில் நடைபெற்ற மாவட்ட மாநாடு கோவையை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு மாநாட்டுத் திடல்...
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் கிளை பேகம்புரில் கடந்த 28-4-2012 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி மற்றும் தாஹா ஆகியோர்...
கடந்த 29/4/12 அன்று இஷாத் தொழுகைக்குப் பின் தூத்துக்குடி, பேட்மாநகர் கிளையி்ல் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சுல்த்தான் இப்ராஹீம் அவர்கள் குரான், ஹதீஸை பின்பற்றுவோம் என்றத்...
நெல்லை மாவட்டம் செங்கோட்டை கிளையில் கடந்த 30-4-2012 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அல்தாஃபி அவர்கள் அன்போடு அழைக்கின்றோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....