திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1வது கிளையின் சார்பாக கடந்த 08.5.12 அன்று சகோதரி புவனேஸ்வரி என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை...
கரூர் மாவட்டத்தில் கடந்த 8-5-2012 அன்று சந்திரசேகர் என்ற சகோதரர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் எனது தனது குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ். இவர்களுக்கு...
தேனி மாவட்டம் கம்பம் கிளையில் கடந்த 8-5-2012 அன்று பிறசமய சகோதரர் ஒருவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ் இவருக்கு கிளை சார்பாக...
இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கிளையில் கடந்த 10-5-2012 அன்று மண்டபம் கேம்ப் காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
சிவஙக்கை மாவட்டம் இளையாங்குடி கிளையில் கடந்த 4-5-2012 அன்று சகோதரர் அப்துல்லாஹ் அவர்களின் குடும்தார்கள் இஸ்லாத்தை தங்களது வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ் சகோதரர் அப்துல்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 15-04-2012 செவ்வாய்க்கிழமையன்று சகோதரர் சதீஷ் குமார் என்ற சகோதரக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ,...
விருதுநகர் மாவட்டம் விருதுநகர் கிளையில் கடந்த 4-5-2012 அன்று 66 வயதான பழனி சுப்பு என்ற பெயரிர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது...
காஞ்சி கிழக்கு மாவட்டம் பாலவாக்கம் கிளையில் கடந்த 12-05-2012 அன்று கோபிநாத் என்ற மாற்று மத சகோதரர் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளையில் கடந்த 31-04-2012 அன்று சிவா என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்....
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையில் 14 /5/2012 அன்று பிறசமய சகோதரர்களுக்கு விவாத டிவிடி வழங்கி தஃவா செய்யப்பட்டது....