கரூர் மாவட்டத்தில் கடந்த 8-5-2012 அன்று சந்திரசேகர் என்ற சகோதரர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் எனது தனது குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ். இவர்களுக்கு...
தேனி மாவட்டம் கம்பம் கிளையில் கடந்த 8-5-2012 அன்று பிறசமய சகோதரர் ஒருவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ் இவருக்கு கிளை சார்பாக...
சிவஙக்கை மாவட்டம் இளையாங்குடி கிளையில் கடந்த 4-5-2012 அன்று சகோதரர் அப்துல்லாஹ் அவர்களின் குடும்தார்கள் இஸ்லாத்தை தங்களது வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ் சகோதரர் அப்துல்லாஹ்...
விருதுநகர் மாவட்டம் விருதுநகர் கிளையில் கடந்த 4-5-2012 அன்று 66 வயதான பழனி சுப்பு என்ற பெயரிர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளையில் கடந்த 31-04-2012 அன்று சிவா என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் மர்கஸில் 25 /04 /12 அன்று விஜய் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக...
திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1வது கிளையின் சார்பாக 25.04.12 அன்று அருள் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு அபுபக்கர் சித்திக்காக தனது பெயரை...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளையில் கடந்த 04.05-2011 அன்று இரண்டு சகோதரர்கள் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்...
தேனி மாவட்டம், உத்தமபாளையம் கிளையில் கடந்த 27-4-2012 அன்று அம்மாபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் என்ற கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர் இஸ்லாத்தை தன் வாழ்கை...
தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளையில் கடந்த 15-4-2012 அன்று M. ஜெயஸ்ரீ, R. ரேணுகா & T. சேதுலட்சுமி என்ற ழூன்று சகோதரிகள் இஸ்லாத்தை தங்களது...