கடந்த 2009ம் ஆண்டிலிருந்து கடையநல்லூரில் ஒரு வித மர்ம காய்ச்சலால் சுமார் 40 நபர்கள் பலியாகிவிட்டனர். அதன் பின்னர் அப்போதைய திமுக அரசாங்கம் அரசு சார்பில் மிகப்பெரிய...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளை சார்பாக கடந்த 15.05.2010 மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இரண்டாம் கட்டமாக 47 மரங்கள் நடப்பட்டது....
மலேசிய தவ்ஹீத் ஜமாஅத் கோலாலும்பூரில் 12/05/2012 அன்று தொழில் செய்யும் முறை குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அபாங் அபு அவர்கள் கலந்து கொண்டு தொழில்...
கடந்த 06/05 /2012 ஞாயிற்றுகிழமை அன்று நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ரத்த தான சேவையை பாரட்டி அரசு மருத்துவமனையில் நடந்த மருத்துவமனை நிகழ்ச்சியில் மாவட்ட...
சென்னை எழும்பூரில் உள்ளது அரசு குழந்தைகள் மருத்துவமனை. இங்கு கடந்த 09.04.2012 திங்கள் அன்று கன்னத்தில் இருந்த கட்டிக்கான அறுவை சிகிச்சைக்காக அஸ்மத்கான் என்ற இரண்டு வயது...
வேலூர் மாவட்டம் கஸ்பா பகுதியில் கடந்த 8-4-2012 யாரோ சில விஷமிகள் வயலுக்கு தீ வைத்து விட்டு சென்று விட்டர். உடனே வேலூர் கிளை நிர்வாகிகள் களத்தில்...
கடலூர் மாவட்டம் O.T முத்துபண்டார சந்து பகுதியில் புயலுக்கு பிறகு சுத்தம் செய்யாமல் போக்குவரத்துக்கு சிரமமாக இருந்தது. உடனடியாக இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர்...
தென் சென்னை மாவட்டம் மைலாப்புர் கிளை சார்பாக கடந்த 30-3-2012 அன்று மின்சாரம் தாக்கி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வண்ணம் ”அபாய” போர்ட் வைக்கப்பட்டது....
ஈரோடு மாவட்டம கோபி கிளையில் கடந்த 20-3-2012 அன்று மாற்று திறனாளிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் அவர்களுக்கு அரசாங்க சளுகைகளை பெற்று தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக 27/03/12 அன்று காலை 11.00 மணிக்கு பேருந்துகள் முஸ்லிம்கள் பகுதியில் வராததை கண்டித்தும் , நிரவி...