தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் கிளை சார்பாக 15/05/2012 அன்று அம்பத்தூர் பகுதியில் ஹசீம் என்ற 4 வயது சிறுவன் தெரு நாய் கடித்து...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் TNTJ மர்கஸ் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையால் பொதுமக்களுக்கு பல்வேறு இடைஞ்சல்கள் தினம் தினம் ஏற்படுகிறது. பெண்கள் போகும் சாலைகளில் குடித்துவிட்டு...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் சார்பாக கடந்த 20-04 -2012 அன்று மாவட்ட தலைவர் சகோ. பத்ருல் ஆலம் அவர்களின் தலைமையில் ஏழுகிணறு பகுதியில் மது...
சிதம்பரம் MRV நகரில் 10 வருடங்களுக்கும் மேலாக முஸ்லிம்களின் சொந்த இடத்தில் மதரசா கட்ட தொடர்ந்து தடையாக இருக்கும் விஷமிகளையும் , அதற்கு ஆதரவாக செயல்படும் வருவாய்துறை...
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபடும் நாளான வெள்ளிக்கிழமையன்று மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக மின்தடை செய்யப்படுவதைக் கண்டித்தும், தொடர் மின்வெட்டைக் கண்டித்தும் தமிழ்நாடு தவ்ஹீத்...
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும்,பாதுகாப்பான,சீரான குடிநீர் விநியோகம் செய்யக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 26.03.2012 அன்று மாலை 5 மணியளவில்...
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாகவும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணை குழுவின் பரிந்துரையை இலங்கை அரசு நடைமுறைப்பபடுத்தத்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் சார்பாக இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இந்த செய்தி மாலை...
மதுரை மாவட்டத்தில் கடந்த 14-2-2012 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர். மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக இன்று (14-2-2012) முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்....