கடந்த 2009ம் ஆண்டிலிருந்து கடையநல்லூரில் ஒரு வித மர்ம காய்ச்சலால் சுமார் 40 நபர்கள் பலியாகிவிட்டனர். அதன் பின்னர் அப்போதைய திமுக அரசாங்கம் அரசு சார்பில் மிகப்பெரிய...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் கிளை சார்பாக 15/05/2012 அன்று அம்பத்தூர் பகுதியில் ஹசீம் என்ற 4 வயது சிறுவன் தெரு நாய் கடித்து...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் TNTJ மர்கஸ் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையால் பொதுமக்களுக்கு பல்வேறு இடைஞ்சல்கள் தினம் தினம் ஏற்படுகிறது. பெண்கள் போகும் சாலைகளில் குடித்துவிட்டு...
தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் கிளை சார்பாக 13.5.2012 அன்று தக்வாபள்ளி அருகில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்களும் சகோதரர்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் திருப்பூர் மாவட்ட நொய்யல் வீதி கிளையின் சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்ககூட்டம் 13-05-2011.அன்று மாலை நொய்யல் வீதியில் நடை பெற்றது....
கடந்த 12-05-2012 அன்று பிரான்ஸில் பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆன்லைன் மூலம் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். பெண்கள் மிகுந்த...
கடலூர் மாவட்டம் ஓடி கிளையில் கடந்த 12-05-2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது . ஆலிமா ரபிதா அவர்கள் உரையாற்றினார்கள் . அல்ஹம்துளில்லாஹ்...
திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1வது கிளையின் சார்பாக கடந்த 08.5.12 அன்று சகோதரி புவனேஸ்வரி என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை...
08-05-2012 அன்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் பகுதியில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் TNTJ வின் புதிய கிளை ஆரம்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....
கரூர் மாவட்டத்தில் கடந்த 8-5-2012 அன்று சந்திரசேகர் என்ற சகோதரர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் எனது தனது குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ். இவர்களுக்கு...