விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கோட்டகுப்பம் கிளையில் கடந்த 11/5/2012 அன்று ஏழை சகோதரருக்கு தொழில் துவங்க தள்ளு வண்டி ஒன்று வழங்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டினம் கிளையின் சார்பாக கடந்த 05.05.2012 அன்று 19வது மாதமாக வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் சுமார் 10...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் T.R பட்டினம் கிளை சார்பாக 24/04/12 அன்று டி .ஆர் பட்டினத்தை சேர்ந்த சகோதரிக்கு தொழில் செய்ய கிரைண்டர் ஒன்று...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் மாஸ்கான் சாவடி கிளையில் கடந்த 22-04-2012 அன்று ஏழை சகோதரிக்கு தையல் மிஷின் வழங்கப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் சார்பாக 18/04/12 அன்று காரைக்காலை சேர்ந்த சகோதரி ஒருவருக்கு தொழில்தொடங்க ரூ 3500 மதிப்புள்ள கிரைண்டர் வழங்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் சார்பாக 18/04/12 அன்று காரைக்காலை சேர்ந்த இரண்டு சகோதரிகளுக்கு ரூ 5000/- மதிப்புள்ள தையல் மிசின் இரண்டு வாழ்வாதார உதவியாக...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் டி.ஆர் பட்டினம் கிளை சார்பாக 07/04/12 அன்று வாழ்வாதார உதவியாக மூன்று நபர்களுக்கு ஆடு வளர்த்து தொழில் செய்வதற்கு இரண்டுஆயிரம்...
கடந்த 21/03/2012 – புதன் கிழமை அன்று திரூவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக ஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் வழங்கி உதவி செய்யப்பட்டது....
திருச்சி மாவட்டம் காஜாமலை கிளை சார்பாக கடந்த 1.3.2012 அன்று ஏழை சகோதரிக்கு ரூபாய் 2 ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது. மேலும் இரண்டு ஏழை சகோதரிக்கு...
வேலூர் மாவட்டம் வேலூர் கிளையில் கடந்த 2.3.2012 அன்று ஏழை பெண்ணிற்கு கிரைன்டர் வழங்கி உதவி செய்யப்பட்டது....