நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கடந்த 11-05-2012 அன்று காலை 10 மணி அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை...
நாகை தெற்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையல் கடந்த 16-5-2012 அன்று இலவச கத்தனா முகாம் நடைபெற்றது. ஏழை குழநதைகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முன்னதாக முகாமில்...
கடந்த 15.05.2012 நாகை வடக்கு மாவட்டம் கிளியனூர் கிளை சார்பாக இலவச கத்தனா முகாம் நடைபெற்றது. ஏழை குழந்தைகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். குழந்தைகளுக் ஊட்டச்சத்து...
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 15/05/2012 அன்று ஹாஜா முஹம்மது என்கிற சகோதரருக்கு அவசர தேவைக்கான பிரிவில் உடனடியாக 1 யூனிட் இரத்தம் கொள்கைச்...
கடந்த 14 .05 .12 அன்று நாகை தெற்கு மாவட்டம் சார்பாக நாகூர் அர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லத்தில் இலவச கத்தனா முகாம் நடைபெற்றது....
நெல்லை கே.டி.சி.நகர் கிளையில் கடந்த 13-5-2012 அன்று ஒரு யூனிட் அவசர இரத்த தான உதவி கொள்கைச் சகோதரர்களால் செய்யப்பட்டது....
விழுப்புரம் மேற்கு மாவட்டம் மூரார்பாளையம் கிளையில் 11-05-2012 அன்று இலவச கத்னா முகாம் நடைபெற்றது. ஏழை குழந்தைகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
நாகை வடக்கு மயிலாடுதுறை கிளை சார்பாக 26.04.2012 அன்று மயிலாடுதுறை டவுன் கண்ணாரத்தெரு பகுதியில் கோடைக்காலத்தை கருத்தில் கொண்டு, தாகம் தீர்ர்க்க தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டுள்ளது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக சென்னை அரசு மருத்துவமனையுடன் இணைந்து கடந்த 22/04/2012 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளை சார்பாக 06.05.12 ஞாயிற்றுக்கிழமை அன்று குறிச்சியை சார்ந்த கல்பனா என்கின்ற மாற்றுமத சகோதரிக்கு அவசர இரத்த...