பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்வதற்காக தமிழ சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கு தனித் தனி மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்படும் என சமீபத்தில் தமிழக அரவு அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து...
மத்திய அமெரிக்கா நாடான El Salvador ல் San Salvador என்ற ஊரில் 28 வயதான பாதிரியார் ஆண் குழுந்தைகள் உட்பட 15 குழந்தைகளிடம் பாலியல் குற்றம்...
சுஷில் குமார் ஷர்மா எனும் அப்துர் ரஹ்மான் ஹரியானா மாநிலத்தில் உள்ள அமதல்பூர் எனும் குக்கிராமத்தை சேர்ந்தவர். அக்கிராமத்தில் உள்ள கோவிலில் மத சடங்குகளை செய்யும் இந்து...
அமெரிக்க நாட்டின் ஒக்லஹோமா மாநில அரசு நீதிமன்றங்களில் தீர்ப்பளிக்கும் போது இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் மற்றும் இன்டர்நேஷனல் லா என்று சொல்லப்படும் உலக நியதிகள் கவனத்தில் கொள்ளப்படுவதை...
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர் எஸ் எஸ்ஸின் உண்மையான தீவிரவாத முகத்தை வெளிக்கொண்டு வருவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். நேற்று அவர்...
மஹாராஷ்ட்ரா மாநிலம் இரத்தனகிரி மாவட்டம் முரத்புர் கிராமத்தில் நிசா என்ற பெண் தனது தந்தைக்கு எதிராக காவல்துறையில் வழக்கு பதிவு செய்துள்ளார். எதற்காக தெரியுமா? தனது கள்ளக்காதலனை...
ஆர் எஸ் எஸ் இந்து சமூகத்திற்கு துரோகம் இழைத்து வருகின்றது. தனது சொத்தை பெருக்கிக் கொள்வதற்காக அயோத்தி நிலத்தை கைபற்ற ஆர் எஸ் எஸ் முயலுக்கின்றது. இந்து...
வரதட்சணைக் கொடுமை செய்து கொலை செய்த வழக்குகளை கொலை வழக்காக பதிவு செய்து மிகப்பெரிய தண்டனையான மரண தண்டனையை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரலாற்று...
தமிழக அரசின் மேல் சபைக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை மாநகாரட்சி மண்டல அலுவலகங்கள், வட்டாச்சியர் அலுவலகங்களில் சென்று சரிபார்த்துகொள்ளலாம். இதில் விடுபட்டவர்கள், மேலும் புதிதாக...
மலேசியாவிற்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதம மந்திரி முனைவர். மன்மோகன் சிங், இந்திய ரிசவர் வங்கியை இஸ்லாமிய பொருளாதார முறையில் கவனம் செலுத்த கேட்டுக்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். “இந்தியாவில்...