‘உங்கள் பகுதி’

எதற்கெடுத்தாலும் முஸ்லிம்கள் மீது பலி போடும் கையாலாகாத காவல்துறையும் மீடியாவும் - பிரஸ் கவுன்சில் தலைவர் உச்ச நீதிமன்ற முன்னால் நீதிபதி கட்ஜு கடும் கண்டனம்

எதற்கெடுத்தாலும் முஸ்லிம்கள் மீது பலி போடும் கையாலாகாத காவல்துறையும் மீடியாவும் – பிரஸ் கவுன்சில் தலைவர் உச்ச நீதிமன்ற முன்னால் நீதிபதி கட்ஜு கடும் கண்டனம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, November 4, 2011 13:35

“நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் உடனே முஸ்லீம்கள் மீது பழி சுமத்தும் போக்கை காவல்துறையும் ஊடகங்களும் கையாள்வது வெட்கக்கேடானது” என்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து கடந்த...

பொதுமக்கள் பங்கேற்காத தர்ஹா கொடியேற்ற ஊர்வலம் - பரங்கிப்பேட்டையில் தவ்ஹீத் எழுச்சி...

பொதுமக்கள் பங்கேற்காத தர்ஹா கொடியேற்ற ஊர்வலம் – பரங்கிப்பேட்டையில் தவ்ஹீத் எழுச்சி…

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, October 31, 2011 16:40

பரங்கிப்பேட்டையில் கொடிகட்டி பறந்த “கண்டெடுத்த தர்கா கொடியேற்றம் ஊர்வலம்” இந்த வருடம் 28.10.2011 அன்று நடைப்பெற்றது. மக்களின் எந்தவித ஆதரவின்றியும், ஆராவரம்யின்றியும் குதிரை மேல் கொடி வைத்து...

ரோமிங்க கட்டணம் கிடையாது -  TRAI யின் புதிய தொலை தொடர்பு கொள்கை!

ரோமிங்க கட்டணம் கிடையாது – TRAI யின் புதிய தொலை தொடர்பு கொள்கை!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, October 11, 2011 14:37

மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் கபில் சிவல் நேற்று டெல்லியில் ட்ராய் யின் புதிய தொலை தொடர்பு கொள்கையின் வரைவு குறித்து செய்தியாளர்களிடம்  பேட்டியளித்தார். இதில் மொபைல்...

குஜராத் முஸ்லிம்கள் படுகொலை: மோடிக்கு எதிராக சாட்சி சொன்ன ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்து உள்ளே தள்ளிய மோடி!, இன்னும் எத்தனை பேர் பலியாகபோகின்றார்களோ? தெரியவில்லை!!

குஜராத் முஸ்லிம்கள் படுகொலை: மோடிக்கு எதிராக சாட்சி சொன்ன ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்து உள்ளே தள்ளிய மோடி!, இன்னும் எத்தனை பேர் பலியாகபோகின்றார்களோ? தெரியவில்லை!!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, October 1, 2011 21:23

குஜராத் முஸ்லிம்களை படுகொலை செய்த மோடிக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க தேவையில்லை, உள்ளூர் நீதிமன்றே விசாரித்துக் கொள்ளலாம் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அறிவித்தை...

“கிரேடு’ திட்டத்திற்கு ஆசிரியர்கள் வரவேற்பு: மாணவர்களின் குடுமி இனி ஆசரிரியர்கள் கையில்! நேர்மையாக நடப்பார்களா ஆசிரியர்கள் ?

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, September 29, 2011 13:25

சென்னை:”பள்ளி தேர்வுகளில், “கிரேடு’ முறை அமல்படுத்தப்படும்’ என்ற தமிழக அரசின் அறிவிப்பை, ஆசிரியர்களும், மாணவர்களும் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து, சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை...

RSS-ன் கைக்கூலி என தன்னை மீண்டும் நிருபித்த அன்னா ஹசாரே

RSS-ன் கைக்கூலி என தன்னை மீண்டும் நிருபித்த அன்னா ஹசாரே

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, September 26, 2011 13:06

2008 -ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ஓட்டெடுப்பு நடைபெற்றது. அரசுக்குஆதரவாக வாக்களிக்க சில எம்பிக்கள் லஞ்சம் வாங்கினர். இது இப்போது பூதாகரமாகி...

போலி நாடகமாடும் மோடியை கண்டித்து மும்பையில் ஆர்ப்பாட்டம்

போலி நாடகமாடும் மோடியை கண்டித்து மும்பையில் ஆர்ப்பாட்டம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, September 24, 2011 14:37

பொதுமக்களை ஏமாற்றும் மோடியை கண்டித்து மும்பையில் ஆர்ப்பாட்டம்...

சிறுபான்மையினருக்கு இலவச தொழில் பயிற்சி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, August 23, 2011 21:30

தஞ்சை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்படும் இலவச தொழில் பயிற்சிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் வெளியிட் செய்திக்...

நாடகத்தில் நடிக்கும் தமுமுக ஆம்புலன்ஸ்

நாடகத்தில் நடிக்கும் தமுமுக ஆம்புலன்ஸ்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, July 1, 2011 11:56

பொதுமக்களிடம் அவசர காலத்தில் நோயாளிகளுக்கு  சேவை செய்யப்போகின்றோம் எனக் கூறி வசுல் செய்து ஆம்புலன்சை வாங்கியது நாடகத்தில் நடிக்க விடத்தானா? Download Video...

தமிழ் மொழிபெயர்ப்பு சேவையை நேற்று அறிமுகப்படுத்தி அசத்தியது கூகுள் - இனி எந்த மொழியையும் தமிழுக்கு மாற்றலாம்! தமிழை எந்த மொழிக்கும் மாற்றலாம்!!

தமிழ் மொழிபெயர்ப்பு சேவையை நேற்று அறிமுகப்படுத்தி அசத்தியது கூகுள் – இனி எந்த மொழியையும் தமிழுக்கு மாற்றலாம்! தமிழை எந்த மொழிக்கும் மாற்றலாம்!!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, June 22, 2011 19:37

தமிழ் மட்டும் தெரிந்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் தெரியாதவர்களின் நீண்ட நாள் கனவை இன்று கூகுள் நினைவாக்கியுள்ளது. ஆம் ! இனி தமிழில் நாம் எழுதும்...