பால்தாக்ரேயின் அடிமுட்டால் தனமான கோரிக்கைக்கு பதில் அளிக்கும் வண்ணம் நேற்று (20-10-2010) மும்மை கார்பரேஷன் கமிஷனர் ஏ.கே சிங்க அவர்கள் புர்காவை தடை செய்ய முடியாது. இந்த...
திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி புது தெருவை சேர்ந்த 22 வயதான முஹம்மது தஃபீக் அலி இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிகல் இன்ஜினியரிங் படிப்பபை இந்த ஆண்டு முடித்துள்ளார். இறுதி...
லோக் ஜனசக்தி கட்சியின் டெல்லி எம்.எல்.ஏ சோயிப் இக்பால் அவர்கள் சமீபத்தில் பாபர் மஸ்ஜித் நிலத்தின் மீது அலஹாபாத் உயர் நீதின்றம் அளித்த தீர்ப்கை எதிர்த்து உச்ச...
இணையதள ஜாம்பவான் கூகுல், பல தொழில்நுட்பத்தில் காலடி பதித்துள்ளது (பல நிறுவனங்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது). அது தற்போது ஆளில்லா கார் ஒன்றை பரிசோதித்து வருகிறது. அந்த பரிசோதனைக்கார்...
உத்தரபிரதேச மாநிலம் முசாஃப்பர்நகர் என்ற நகரத்தில் கடந்த 5 ஆம் தேதி முதல் தாரிக் அன்வர் என்ற 12 வயது சிறுவனை காணவில்லை. இந்நிலையில் தாரிக் அன்வரின்...
ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூரில் உள்ள பயடா என்ற கிராமத்தில் 7 வயது சிறுமி இன்று கொடூரமாக கற்பழிக்கப்பட்டுள்ளார். இந்த சிறுமியை கற்பழித்தது யார் தெரியுமா? 15 வயது...
பாபர் மஸ்ஜித் தீர்ப்பு குறித்து சன்நியூஸ் தொலைக்காட்சியின் நேரு நேர் நிகழ்ச்சியில் ஆர் எஸ் எஸ் இயக்க பிரமுகருடன் நேருக்கு நேர் விவாதிக்கப்பட்டது. இதில் சென்னை உயர்...
மஸ்கட்டில் வேலை செய்த பீபி லுமத என்ற 40 வயது பெண்மணி கத்தர் விமான நிலையத்தில் நேற்று (சனிக்கிழமை – 9/10/2010) மரணம் அடைந்தார். இவர் மஸ்கட்டில்...
காயல்பட்டிணத்தில் உள்ள தர்ஹா ஒன்றில் அவ்லியாவின் கப்ரில் நின்று கூட்டாக துஆ கேட்பது யார் தெரிகின்றதா? யார் ஒரு காலத்தில் தர்ஹாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்தாரே அதே...
மார்கிஸ்ட் கம்யுனிஸ் கட்சியின் பொலிட் பீரோ கூட்டம் நேற்று (5-10-2010) டெல்லியில் நடைபெற்றது. இதில் பாபர் மஸ்ஜித் தீர்ப்பு பற்றி ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்க பின் செய்தியாளர்களிடம் பேசிய...