மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் கபில் சிவல் நேற்று டெல்லியில் ட்ராய் யின் புதிய தொலை தொடர்பு கொள்கையின் வரைவு குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். இதில் மொபைல்...
குஜராத் முஸ்லிம்களை படுகொலை செய்த மோடிக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க தேவையில்லை, உள்ளூர் நீதிமன்றே விசாரித்துக் கொள்ளலாம் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அறிவித்தை...
சென்னை:”பள்ளி தேர்வுகளில், “கிரேடு’ முறை அமல்படுத்தப்படும்’ என்ற தமிழக அரசின் அறிவிப்பை, ஆசிரியர்களும், மாணவர்களும் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து, சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை...
2008 -ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ஓட்டெடுப்பு நடைபெற்றது. அரசுக்குஆதரவாக வாக்களிக்க சில எம்பிக்கள் லஞ்சம் வாங்கினர். இது இப்போது பூதாகரமாகி...
பொதுமக்களை ஏமாற்றும் மோடியை கண்டித்து மும்பையில் ஆர்ப்பாட்டம்...
பொதுமக்களிடம் அவசர காலத்தில் நோயாளிகளுக்கு சேவை செய்யப்போகின்றோம் எனக் கூறி வசுல் செய்து ஆம்புலன்சை வாங்கியது நாடகத்தில் நடிக்க விடத்தானா? Download Video...
தமிழ் மட்டும் தெரிந்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் தெரியாதவர்களின் நீண்ட நாள் கனவை இன்று கூகுள் நினைவாக்கியுள்ளது. ஆம் ! இனி தமிழில் நாம் எழுதும்...
உ.பி. மாநிலத்தில், லகிம்பூர் கேரி என்ற இடத்தில் 13 வயது (சில ஊடகங்கள் 14 வயது என்கிறது) அப்பாவி சிறுபிள்ளை கடந்த வெள்ளிக்கிழமை (10/06/2011) அன்று போலிசாரால்...
தமிழக அளவில் இரண்டாவது , மூன்றாவது இடங்களை முஸ்லீம் மாணவர்கள் பிடித்துள்ளனர். இரண்டாவது இடம் மேலப்பாளையத்தில் உள்ள முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் ஏ.சதாம் உசேன் என்ற மாணவர்...
மே 26: நிலம் கையகப்படுத்துவது உள்பட நில விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என குஜராத் முதல்வர்...