‘செய்திகள்’

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு வரலாற்றின் கன்னியத்திற்கு இழுக்கை ஏற்படுத்தி விட்டது - தி ஹிந்து செய்தி!

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு வரலாற்றின் கன்னியத்திற்கு இழுக்கை ஏற்படுத்தி விட்டது – தி ஹிந்து செய்தி!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, October 5, 2010 22:01

இயர்லி இந்தியா புத்தகத்தின் பிரபல இந்திய வரலாற்று நிபுணர் ரோமிலா தாப்பர் சமீபத்தில் அலஹாபாத் உயர் நீதிமன்றம் அளித்த பாபர் மஸ்ஜித் தீர்ப்பு வரலாற்றின் கன்னியத்திற்கு இழுக்கை...

பால்தாக்ரே எனக்கு கடவுள் மாதிரி: வெளுத்தது ரஜினியின் காவி முகம்

பால்தாக்ரே எனக்கு கடவுள் மாதிரி: வெளுத்தது ரஜினியின் காவி முகம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, October 5, 2010 19:05

சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்ரேயிடம் ஆசிபெறுவதற்காக இன்று (5-10-2010) மட்டோஷ்ரியில் உள்ள அவரது இல்லத்திற்கு நடிகர் ரஜனிகாந்த் சென்றிருந்தார். பால்தாக்ரேயின் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த...

ஒரு மாதத்திற்குள் வக்ஃப் போர்ட் மூலம் சுப்ரிம் கோர்ட்டில் மேல் முறையீடு: AIMPLB முடிவு!

ஒரு மாதத்திற்குள் வக்ஃப் போர்ட் மூலம் சுப்ரிம் கோர்ட்டில் மேல் முறையீடு: AIMPLB முடிவு!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, October 5, 2010 13:16

ஆல்இந்திய முஸ்லிம் பர்சனல் லா போர்ட்டின் (All-India Muslim Personal Law Board) பாபர் மஸ்ஜி கமிட்டி பொறுப்பாளரான டாக்டர் இலியாஸ் அவர்கள் நேற்று (4-10-2010) செய்தியாளர்களுக்கு...

உயர் நீதிமன்றம் நீதி வரம்பை தாண்டியுள்ளது- பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராஜவ் தவான் கருத்து

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, October 4, 2010 18:34

பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் தாஜிவ் தவான் அவர்கள் தீர்ப்பு ஒருதலைபட்சமானது நீதி வரம்பை தாண்டியுள்ளது என பாபர் மஸ்ஜித் தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளார்கள். இந்த தீர்ப்பு...

குரங்கு தங்களுக்குள் பங்கு போட்டு கொள்வதை போன்று உள்ளது தீர்ப்பு - லிப்ரஹான் பேட்டி! (வீடியோ)

குரங்கு தங்களுக்குள் பங்கு போட்டு கொள்வதை போன்று உள்ளது தீர்ப்பு – லிப்ரஹான் பேட்டி! (வீடியோ)

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, October 2, 2010 17:03

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து அந்த தீர்ப்பை பற்றி ”இது நீதியற்ற தீர்ப்பு என” உலக அளவில் பல்வேறு விமனர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் முன்னால் உயர்...

அரசியல்தனமான தீர்ப்பு! – தினமணியின் தலையங்கம்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, October 1, 2010 20:33

ஒருவரின் வம்சாவளியாக வந்த இடத்தை இன்னொருவர் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அதில் வேறொருவர் வாடகைக்கு இருக்கிறார். அவர்தான் வீட்டுவரி உள்பட அந்த இடத்துக்கான எல்லா பங்களிப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். பல...

பாபர் மஸ்ஜித் இடத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமாம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு! - தீர்ப்பின் நகல்!!

பாபர் மஸ்ஜித் இடத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமாம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு! – தீர்ப்பின் நகல்!!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, September 30, 2010 17:02

பாபர் மஸ்ஜித் நிலத்தை மூன்றாகப் பிரித்து பாபர் மசூதி கமிட்டியிடம், ராமர் கோவில் கமிட்டியிடமும், அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோலி அகராவிடமும் வழங்க வேண்டும் என்றும்,...

இரட்டைகோபுரதாக்குதலை நடத்தியது அமெரிக்கா தான் - ஐநா சபையில் ஈரான் அதிபர் பகிரங்க குற்றச்சாட்டு!

இரட்டைகோபுரதாக்குதலை நடத்தியது அமெரிக்கா தான் – ஐநா சபையில் ஈரான் அதிபர் பகிரங்க குற்றச்சாட்டு!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, September 29, 2010 17:57

நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலுக்கு அமெரிக்க அரசு தான் காரணம் என்று கூறி ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஈரான்...

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு: தடைக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்! – 30 ஆம் தேதி தீர்ப்பு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, September 28, 2010 14:19

பாபர் மஸ்ஜித் திர்ப்புக்கு இடைக்கால தடை கோரிய மனு இன்று உச்ச நீதின்றத்தில் 2 வது முறையாக விசாரனைக்கு வந்தது. இதில் இந்த மனுவை தள்ளுபடி செய்து...

சவூதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்க்கு பொது மன்னிப்பு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, September 25, 2010 19:00

சவூதி அரேபியாவில் சட்டத்திற்கு புறம்பாக வசிக்கும் வெளி நாட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி வெளியேற அரசாங்கம் ஆணையிட்டுள்ளது. செப்டம்பர் 25, 2010 முதல் மார்ச் 23, 2011 வரை...