பிறை தேட வேண்டிய நாளான மே 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மஹரிபிற்கு பிறகு தமிழகத்தில் எந்த பகுதியிலும் பிறை தென்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை. எனவே...
இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிக்கை பாட்டாளி மக்கள் கட்சியின் சில தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது அந்த...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிகழ்ச்சிகள் இமயம் டிவியில் ஒளிபரப்பட்டு வந்தன. தவிர்க்க இயலாத காரணங்களால் அந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பிறமத சகோதரர்கள் மற்றும் பிற மாற்றுக் கொள்கையுடைய...
பர்மா முஸ்லீம்கள் மீது தொடர் தாக்குதல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம். இந்தியா தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் மியான்மர் எனப்படும் பர்மாவில் வங்கதேசத்தில் இருந்து...
கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி வியாழக்கிழமை மஹரிபிலிருந்து ஜமாஅத்துல் ஆகிர் முதல் பிறை என்ற அடிப்படையில் வரக்கூடிய மே 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மஹரிபிற்கு பிறகு...
கையகபடுத்தப்பட்ட நமது கடையநல்லூர் மர்கஸ் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து 27 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்து ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். ...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 2013ஆம் தமிழகம் முழுவதும் நடைபெறும் கோடைகால பயிற்சி வகுப்புகள் இடங்களின் விபரங்கள்: ஏப்ரல் 26 முதல் மே 6 வரை...
கடந்த 14.04.2013 அன்று கும்பகோணத்தில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டு ஒவ்வொரு மாநில நிர்வாகிக்கும்...
TNTJ வின் 14 வது மாநில பொதுக்குழு குறித்து தினதந்தி , தினகரன், மாலைமலர் , தினமலர் உள்ளிட்ட பத்திரிக்கைகளில் வெளியான செய்திகள்:...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 14வது மாநிலப் பொதுக்குழு 14.04.2013 ஞாயிறன்று தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்திலுள்ள மகாமகம் கலையரங்கத்தில் காலை 10.30மணிக்கு கூடியது. துவக்கமாக மேலாண்மைக்குழுத் தலைவர்...