விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கோட்டக்குப்பம் கிளை சாரபாக கடந்த 19/5/2013 அன்று கல்வி வழிக்காட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ. S. ஷமீம் அவர்கச்ள் “என்ன படிக்கிலாம்? எங்கு படிக்கிலாம் ?”...
ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக கடந்த 18-05-2013 அன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அல் அமீன் அவர்கள் முஹமது ஆகியோர் உரையாற்றினார்கள். மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து...
அதிக பணம் கொட்டி கொடுத்து தனியார் கல்லுரிகளில் மாணவரகளை B.E/B.Tech சேர்த்தாலும் தரமான கல்வி இல்லை, படித்து முடித்த பிறகு வேலை இல்லை, வேலை கிடைத்தாலும் படித்ததற்க்கான...
1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு 2. பட்டய படிப்பு (டிப்ளோமா) 3. சான்றிதழ் படிப்பு (ITI) பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுப்பது...
இந்த வருடம் UPSC எழுதும் சகோதரர்கள் கவனத்திற்கு நீங்கள் இத்தேர்வுக்கு தயாராக சில குறிப்பு புத்தகங்களை கிழே வரிசை படித்தி இருக்கின்றோம். முழு ஈடுபாடுடன் உங்களை தயார்ப்படுத்துங்கள்...
2012-13ம் கல்வியாண்டு முதல் 1-8 வகுப்புகளுக்கு கிரேடு முறை அமல்படுத்தப்படுகிறது. 2013-2014ம் கல்வியாண்டில் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கும் கிரேடு முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது....
GATE- என்ற நுழைவு தேர்வு இந்தியாவில் உள்ள IIT, NIT, அண்ணா பல்கலை கழகம் போன்ற மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் M.E/M.Tech படிக்க மத்திய அரசால்...
6 முதல் 10 -ஆம் வகுப்புக்கான பாடதிட்டம் சம்மந்தான குழப்பம் முடிவுக்கு வந்த நிலையில் தமிழக அரசு பாட புத்தகங்களை மீண்டும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. www.textbooksonline.tn.nic.in இந்த...
இந்தியாவில் படித்து முடித்தவுடன் மிக அதிக சம்பளம் தரும் படிப்பு IIM-ல் உள்ள MBA படிப்பு தான், அதிக பட்சமாக ஒரு வருடத்திற்க்கு ஒரு கோடி (மாதம்...
B.Arch (கட்டிட நிர்மான கலை) படிப்பு தற்போது பெரும்பாலான மாணவர்களின் விருப்ப படிப்பாக மாறிவருகின்றது. தமிழகத்தில் 12 கல்லூரிகளில் மட்டும்தான் இந்த படிப்பு உள்ளது. அதில் 2...