‘பிறை அறிவிப்புகள்’

தமிழகத்திற்கான பிறை அறிவிப்பு : ஜமாஅத்துல் அவ்வல் ஆரம்பம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 26, 2012 16:44

பிறை தேட வேண்டியநாளான மார்ச் 23 ஆம் தேதி வெள்ளி கிழமை மக்ரிபிற்கு மேகமூட்டத்தின் காரணமாக தமிழகத்தில் எங்கும் பிறை தென்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை. எனவே...

தமிழகத்திற்கான பிறை அறிவிப்பு : ரபிஉல் ஆகிர்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, February 23, 2012 20:48

பிறை தேட வேண்டியநாளான பிப்ரவரி 22 ஆம் தேதி புதன் கிழமை மஹரிபிற்கு பிறகு மேகமூட்டத்தின் காரணமாக தமிழகத்தில் எங்கும் பிறை தென்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை....

தமிழகத்திற்கான பிறை அறிவிப்பு: ரபிஉல் அவ்வல் மாதம் ஆரம்பம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, January 27, 2012 14:30

பிறை தேட வேண்டிய நாளான கடந்த ஜனவரி 24ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மஹரிபிற்கு பிறகு தமிழகத்தின் கன்னியாகுமரி, மயிலாடுதுறை , காரைக்கால், ஈரோடு உட்பட மேலும் பல...

தமிழக்ததில் சஃபர் மாதம் ஆரம்பம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, December 26, 2011 18:09

பிறை தேட வேண்டியநாளான டிசம்பர் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மஹரிபிற்கு பிறகு மேகமூட்டத்தின் காரணமாக தமிழகத்தில் எங்கும் பிறை தென்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை. எனவே மேகமூட்டமாக...

முஹர்ரம் மாதம் ஆரம்பம் , தமிழகத்தில் பிறை பார்க்கப்பட்டது!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, November 26, 2011 21:48

பிறை தேட வேண்டியநாளான கடந்த நவம்பர் 26ஆம் நாள் சனிக்கிழமை அன்று மஹரிபிற்கு பிறகு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறை தென்பட்டது. நவம்பர் 26ஆம் நாள் சனிக்கிழமை...

துல் ஹஜ் முதல் நாள் ஆரம்பம்- தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிறை பார்க்கப்பட்டது.

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, October 28, 2011 18:36

தமிழகத்தில் சென்னை,திருவள்ளுர்,ராமநாதபுரம்,நீலகிரி,தஞ்சை,உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பிறை பார்க்கப்பட்டதால் இன்று (28-10-2011) மக்ரிப்லிருந்து தமிழகத்தில் துல் ஹஜ் பிறை 1 ஆரம்பமாகின்றது. இதன் இன்ஷா அல்லாஹ் அடிப்படையில் வருகின்ற...

தமிழகத்தில் துல்கஅதா ஆரம்பம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, September 30, 2011 11:44

பிறை தேட வேண்டியநாளான செப்டம்பர் 28ஆம் தேதி புதன் கிழமை மாலை மஹ்ரிபிற்கு பிறகு தமிழகத்தில் எங்கும் பிறை தென்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை. எனவே மேகமூட்டமாக...

தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பம் – 31-8-2011 அன்று நோன்பு பெருநாள்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, August 30, 2011 19:04

இன்று மாலை (30-8-2011) தமிழகத்தில் நெல்லை, முத்துப்பேட்டை,ஆர்காடு,திருவள்ளுர்,திருவண்ணாமலை, போன்ற இடங்களில் பிறை பார்க்கப்பட்டதால் இன்று மக்ரிப் லிருந்து தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பமாகின்றது. எனவே நாளை தமிழகத்தில்...

தமிழகத்தில் ரமளான் பிறை ஆரம்பம் – பிறை 1-8-2011 அன்று தென்பட்டது!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, August 1, 2011 19:12

தமிழகத்தில் இன்று (1-8-2011) மாலை நாகை , நெல்லை, பெரம்பலூர் , ஈரோடு , திருப்புர் , திருவள்ளுர் , சேலம் , அரக்கோணம் , தஞ்சை...

தமிழகத்தில் ஷஃபான் பிறை ஆரம்பம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, July 4, 2011 11:49

கடந்த ஜூலை 2 ஆம் நாள் சனிக்கிழமை அன்று மாலை ரஜப் மாதம் 29ஆம் நாள் கழிந்து 30 நாள் இரவில் மஃரிபிற்கு பிறகு தமிழகத்தில் எங்கும்...