பிறை தேட வேண்டியநாளான மார்ச் 23 ஆம் தேதி வெள்ளி கிழமை மக்ரிபிற்கு மேகமூட்டத்தின் காரணமாக தமிழகத்தில் எங்கும் பிறை தென்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை. எனவே...
பிறை தேட வேண்டியநாளான பிப்ரவரி 22 ஆம் தேதி புதன் கிழமை மஹரிபிற்கு பிறகு மேகமூட்டத்தின் காரணமாக தமிழகத்தில் எங்கும் பிறை தென்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை....
பிறை தேட வேண்டிய நாளான கடந்த ஜனவரி 24ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மஹரிபிற்கு பிறகு தமிழகத்தின் கன்னியாகுமரி, மயிலாடுதுறை , காரைக்கால், ஈரோடு உட்பட மேலும் பல...
பிறை தேட வேண்டியநாளான டிசம்பர் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மஹரிபிற்கு பிறகு மேகமூட்டத்தின் காரணமாக தமிழகத்தில் எங்கும் பிறை தென்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை. எனவே மேகமூட்டமாக...
பிறை தேட வேண்டியநாளான கடந்த நவம்பர் 26ஆம் நாள் சனிக்கிழமை அன்று மஹரிபிற்கு பிறகு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறை தென்பட்டது. நவம்பர் 26ஆம் நாள் சனிக்கிழமை...
தமிழகத்தில் சென்னை,திருவள்ளுர்,ராமநாதபுரம்,நீலகிரி,தஞ்சை,உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பிறை பார்க்கப்பட்டதால் இன்று (28-10-2011) மக்ரிப்லிருந்து தமிழகத்தில் துல் ஹஜ் பிறை 1 ஆரம்பமாகின்றது. இதன் இன்ஷா அல்லாஹ் அடிப்படையில் வருகின்ற...
பிறை தேட வேண்டியநாளான செப்டம்பர் 28ஆம் தேதி புதன் கிழமை மாலை மஹ்ரிபிற்கு பிறகு தமிழகத்தில் எங்கும் பிறை தென்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை. எனவே மேகமூட்டமாக...
இன்று மாலை (30-8-2011) தமிழகத்தில் நெல்லை, முத்துப்பேட்டை,ஆர்காடு,திருவள்ளுர்,திருவண்ணாமலை, போன்ற இடங்களில் பிறை பார்க்கப்பட்டதால் இன்று மக்ரிப் லிருந்து தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பமாகின்றது. எனவே நாளை தமிழகத்தில்...
தமிழகத்தில் இன்று (1-8-2011) மாலை நாகை , நெல்லை, பெரம்பலூர் , ஈரோடு , திருப்புர் , திருவள்ளுர் , சேலம் , அரக்கோணம் , தஞ்சை...
கடந்த ஜூலை 2 ஆம் நாள் சனிக்கிழமை அன்று மாலை ரஜப் மாதம் 29ஆம் நாள் கழிந்து 30 நாள் இரவில் மஃரிபிற்கு பிறகு தமிழகத்தில் எங்கும்...