வட சென்னை மாவட்டம் ஓட்டேரி கிளை சார்பாக கடந்த 19.05.2013 அன்று 6 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது……...
கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளை சார்பாக கடந்த 19-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ரஃபி அவர்கள் “தொழுகையை பேணிக்கொள்வோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
வட சென்னை மாவட்டம் நேதாஜி நகர் கிளை சார்பாக கடந்த 18-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளையில் கடந்த 19-05-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ.ஷாகித் அவர்கள் ”நரகவாசிகளின் நிலை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….. ...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளையில் கடந்த 18-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சபீனா அவர்கள் ”குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பிலும் சகோதரி சமீம் அவர்கள்...
வட சென்னை மாவட்டம் ஓட்டேரி கிளை சார்பாக கடந்த 18-05-2013 அன்று பிற சமய சகோதரர் கமலகண்ணன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது……....
வேலூர் மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 19-05-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.குல்சர் நவ்மன் அவர்கள் “மனிதகுல வழிகாட்டிகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கிளை சார்பாக கடந்த 19-05-2013 அன்று பெணகள் பயான் நடைபெற்றது…...
வேலூர் மாவட்டம் வேலூர் கிளையில் கடந்த 17-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.குல்சர் நூஃமான் அவர்கள் உரையாற்றினார்கள்…....
தென்சென்னை மாவட்டம் அமைந்தகரை கிளை சார்பாக 19-05-2013 அன்று பிற சமய சகோதரர் தியாகராஜன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது……....