தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு கிளையில் 10-05-13 (வெள்ளிக்கிழமை) அன்று லெப்பைக்குடிக்காடு கிழக்கு நடு தெருவில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் இமாம் முஹம்மது சித்தீக்...
மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளையில் கடந்த 10-5-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சைத்தானின் ஊசலாட்டம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது....
மதுரை மாவட்டம் அண்ணா நகர் கிளை சார்பாக கடந்த 4/05/2013 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நடைபெற்றது.இதில் சகோஅஸ்ரபுதின் பிர்தௌசி அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்……....
கடந்த 10.05.2013 வெள்ளி அன்று நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக 4 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்....
சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளை சார்பாக கடந்த 08-05-2013 அன்று மாற்றுமத சகோதரர் மகேந்திரன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது…. ...
நாகை வடக்கு மாவட்டம் சீர்காழியில் கடந்த 5/5/13 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரர் கோவை அப்துல் ரஹீம் அவர்கள் அழைப்பு பணியும் நம் அலட்சிய போக்கும்...
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளையின் சார்பாக 07.05.2013 அன்று அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மத் தம்பி அவர்கள் ”தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…… ...
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளையின் சார்பாக 06-05-2013 அன்று மாற்றுமத சகோதரர் ரீகன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது…. ...
காரைக்கால் மாவட்டம் நல்லம்பல் கிளை சார்பாக கடந்த 04-05-2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ.கரீம் அவர்கள் “தர்மத்தின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
திருவாரூர் மாவட்டம் நெடும்பலம் கிளையின் சார்பாக 3.5.13 அன்று முதல் ஜும்ஆத் தொழுகை ஆரம்பம் செய்யப்பட்டது…. ...