புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் கிளை 10-05-2013 அன்று நபி வழித் தொழுகையை பற்றி மக்கள் தெரிந்து கொள்ளும் விதமாக “நபி வழி தொழுகை”என்ற நூல் விநியோகம் செய்யப்பட்டது……...
மதுரை மாவட்டம் சார்பில் கடந்த 14-05-2013 அன்று சுனில் சாய் ராம் என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஸைஃபுல்லாஹ்...
திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அர்ஷத் அலி ”வட்டி வரதட்சிணை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
தஞ்சை வடக்கு மாவட்டம் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று மழை தொழுகை நடைபெற்றது….....
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த குமரகுரு என்ற சகோதரர் கடந்த 12-5-2013 அன்று தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை இப்ராஹீம் என மாற்றிக்...
தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளையில் கடந்த 13-05-2013 அன்று “இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ.அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்… ...
தென்சென்னை மாவட்டம் அமைந்தகரை கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சையது அலீ அவர்கள் “சகோதரத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
தென் சென்னை மாவட்டம் பாண்டி பஜார் கிளை சார்பாக கடந்த 14-05-2013 அன்று 4 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது……...
திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 14.05.2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சபியுல்லாஹ் அவர்கள் “சீரழிக்கும்சின்னத் திரை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பாக 14.05.2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் “வரதட்சணை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…....