வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளையில் கடந்த “08.06.2013″ அன்று தர்பியா வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. அகமது கபீர் அவர்கள் ”உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 வது கிளையின் சார்பாக 10.6.13 அன்று பயான் நடைப்பெற்றது இதில் மாநில செயலாளர் பா.அப்துல் ரஹ்மான் அவர்கள் தர்ஹா அனாச்சாரம் என்ற...
தென்சென்னை மாவட்டம் நந்தனம் கிளையின் சார்பாக கடந்த 08/06/2013 அன்று விஷ்னு என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை இர்ஃபான்...
தென் சென்னை மாவட்டம் கிருஷ்ணாம்பேட்டை கிளை சார்பாக கடந்த (08.06.2013) அன்று 5 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யபட்டது. மேலும் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. பொதுமக்கள்...
தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பாக கடந்த 08.06.2013 அன்று 10 இடங்களில் மெகா போன் பிரசாரம் செய்யபட்டது. பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்....
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி 1 கிளை சார்பாக கடந்த 12-06-2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் ச்கோ.மிஸ்கின் அவர்கள் ”இணைவைப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…… ...
தென் சென்னை மாவட்டம் தரமனி கிளை சார்பாக கடந்த 09.06.13 அன்று 36 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் செய்யபட்டது பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்....
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டிணம் கிளை சார்பாக கடந்த 08-06-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அப்துல் ரஹீம் மற்றும் சகோ.யாசிர் இம்தாதி ஆகியோர் உரையாற்றினார்கள்………....
நெல்லை மாவட்டம் தென்காசி கிளையில் கடந்த 11-06-2013 அன்று கணேசன் என்ற சகோதரர் தன் குடும்பத்துடன் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். கணேசன் என்பதை அப்துல்லாஹ் என்றும் மாடத்தி என்பதை...
திருச்சி மாவட்டம் ஏர்போர்ட் கிளை சார்பாக கடந்த 11-06-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சௌக் ஜாகிர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்....