கரூர் மாவட்டம் குளித்தலை பெரியபாலம் கிளையில் கடந்த 10-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....
நெல்லை மாவட்டம் செங்கோட்டை கிளை சார்பாக கடந்த17-05-13 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ ஷரிப் அவர்கள் “இஸ்லாத்தில் முழுமையாக நுழைத்துவிடுங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 16-05-2013 அன்று பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது. இதில் சகோதரி சௌமியா அவர்கள் ”தொழுகையின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….. ...
தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூர் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.ரஜப் அலி அவர்கள் ”நாவடகத்தின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
நெல்லை மாவட்டம் செங்கோட்டை கிளை சார்பாக கடந்த 17-05-2013 அன்று பெண்கள் பயாண் நடைபெற்றது. இதில் சகோதரி ஆப்ரின் ”தொழுகை அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 16-05-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் ”தஜ்ஜால் வருகை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……...
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 15-05-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் “எந்த உதவியாளனும் இல்லாத நாள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
காஞ்சிமேற்குமாவட்டம் பட்டூர் கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.நிலோஃப்பர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்…....
காஞ்சிமேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளை சார்பாக 05/05/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் “குர்ஆனும் ஹதீசும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….....
காஞ்சிமேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளை சார்பாக 12/05/2013 அன்று 10 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது……...