தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளையில் கடந்த 05-05-2013 அன்று மழை தொழுகை நடைபெற்றது……....
தென்சென்னை மாவட்டம் கே.கே.நகர் கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று ”இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” நடைபெற்றது. இதில் சகோதரர்களின் கேள்விகளுக்கு சகோ.அப்பாஸ் அலி அவர்கள் பதிலளித்தார்கள். ...
தென் சென்னை மாவட்டம் மைலாபூர் கிளை சார்பாக 04.05.2013 அன்றூ பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.அப்துர் ரஹீம் அவர்கள் ”நபிகள் நாயகம் (ஸல்) வரலாறு” என்ற தலைப்பில்...
தென் சென்னை மாவட்டம் கிருஷ்ணாம்பேட்டை கிளை சார்பாக கடந்த 06-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரி பாத்திமா தாஹிரா அவர்கள் ”மறுமையில் பெண்களின் நிலை” என்ற...
வட சென்னை மாவட்டம் ஏழுகிணறு கிளையின் சார்பாக கடந்த 05-05-2013 அன்று 10 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது……...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையில் சகோதரர்.தினேஷ் என்பவர் 08.05.2013 அன்று இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியா ஏற்றுக் கொண்டு தனது பெயரை இப்ராஹிம்...
வட சென்னை மாவட்டம் ஓட்டேரி கிளையில் கடந்த 05-05-2013 அன்று 3 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் “பெற்றோர்களின் கவனத்திற்கு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....
வட சென்னை மாவட்டம் ஓட்டேரி கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் ”துஆ க்கள் கேட்கும் முறை”என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…….. ...
TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை யின் சார்பாக 09.05.2013 அன்று பிறமத சகோதரர்.ராமு அவர்கள் மற்றும் அவரது மனைவி .சகோதரி.விஜயா ஆகியோர் திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும்...
வட சென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று 2 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது ...