நெல்லை மாவட்டம் அச்சன்புதூர் கிளை சார்பாக கடந்த 11-05-2013 அன்று கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.தாஹா அவர்கள் உரையாற்றினார்கள்….....
கேரள மண்டலம் திருவனந்தபுரம் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ.கபீர் மஹ்ழரி அவர்கள் மலையாளத்தில் ”ஜீன்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
வேலூர் மாவட்டம் வேலூர் கிளையில் கடந்த 12-5-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. குல்சார் அவர்கள் மனிதகுல வழிகாட்டிகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கிளையில் 10/05/2013 அன்று மக்தப் மதரசா ஆரம்பிக்கப்பட்டது. மாணவர்கள் கலந்து கொண்டு பயின்று வருகின்றனர்....
12/05/2013அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , நெல்லை பேட்டை 49வது வார்டு, தவ்ஹீத் மர்க்கஸ் பெண்கள் பயான் நடைபெற்றது. அதில் மேலபாளையம் அல்-இர்ஷாத் கல்லூரி மாணவிகள் ஏழைகளுக்கு...
கோவை மாவட்டம் குறிச்சி பிரிவு கிளை கிளை சார்பாக 11-5-13 அன்று கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்துர் ரஹீம் அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு...
கர்நாடக மாநிலம் பெங்களுரில் கடந்த 12-5-2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் கனி அவர்கள் இஸ்லாத்தில் இடை நிலை உண்டா என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன்...
TNTJ திருப்பூர் மாவட்டம் M.S. நகர்கிளை சார்பாக 12.05.2013 அன்று M.S. நகர் மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில் தர்பியா வகுப்பு நடைபெற்றது. சகோ.தமீம் M.I.Sc., அவர்கள் “கொள்கையின் உறுதி ”...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 09-05-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.அமானுல்லா அவர்கள் “பொறாமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………. ...
திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் ஹமீது அவர்கள் “காலத்தின் அருமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……....