தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் நேருநகர் கிளை சார்பாகஏப்ரல் 25 முதல் மே 5 வரை கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் கிழக்கு கிளை சார்பாக ஏப்ரல் 25 முதல் மே 5 வரை நான்கு இடங்களில் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது...
தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பாக கடந்த 01-05-2013 அன்று முதல் பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது....
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சர்பாக கடந்த 26-04-2013 அன்று முதல் 06-05-2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....
திருவாரூர் மவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக கடந்த 01-05-2013 அன்று முதல் 10-05-2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளை சார்கடந்த 13-05- 2013 அன்று சாலையோரங்களில் மரங்களை நடப்பட்டது....
திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக கடந்த 26-04-2013 அன்று முதல் 06-05-2013 அன்று வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். ...
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளை சார்பாக கடந்த 04-05-2013 அன்று ஏழை குடும்பத்திற்கு வாழ்வாதர உதவியாக ரூபாய் 1000/- வழங்கப்பட்டது.....
திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பாக 04.05.2013 அன்று ஏழை குடும்பத்திற்கு மருத்துவ உதவியாக ரூ 3282/- வழங்கப்பட்டது....
குமரி மாவட்டம் மணலிக்கரை கிளையில் கடந்த 12-5-2013 அன்று மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்....