காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 08-02-2013அன்று இரத்தவகை கண்டறியும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 174 நபர்கள் கலந்து கொண்டு தங்களின் இரத்தவகையை கண்டறிந்தனர்....
கோவை மாவட்டம் அல்அமீன் காலனி கிளை சார்பாக கடந்த 10-2-13 அன்று இரத்தவகை கண்டறியும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 175 நபர்கள் கலந்து கொண்டு தங்களின் இரத்தவகையை கண்டறிந்து...
காரைக்கால் மாவட்டம் நிரவி கிளை சார்பாக 30/1/13 அன்று ஏழை சிறுவனுக்கு மருத்துவ உதவியாக ரூ 2000/- வழங்கப்பட்டது....
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 06.02.2013 அன்று இலவச வாராந்திர குழந்தைகள் நல மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் டாக்டர்.ஜவஹர் ராஜ்குமார் அவர்கள் குழந்தைகளுக்கு...
காரைக்கால் மாவட்டம் கிழக்கு கிளை சார்பாக கடந்த 30/12/12 அன்று பெண்களுக்கான நோய்கள் மற்றும் அறுவை சிகிச்சை சம்பந்தமான விழிப்புணர்வு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்...
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளையில் கடந்த 16.12.2012 அன்று இலவச வாராந்திர குழந்தைகள் நல மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் டாக்டர்.ஜவஹர் ராஜ்குமார் அவர்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தார்....
இராமநாதபுரம் மாவட்டம் M.R.பட்டினம் கிளை சார்பாக கடந்த 16-12-2012 அன்று டெங்கு வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து சமுதாய மக்களுக்கும் மூலிகை கசாயம் வழங்கப்பட்டது....
இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கிளையில் கடந்த 12-12-2012 & 13-12-2012 ஆகிய தினங்களில் டெங்குக் காய்ச்சல் தடுப்பு மருந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது....
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 25.11.2012 அன்று வாரந்திர இலவச குழந்தைகள் நல மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் டாக்டர். அப்துர்ரஹ்மான் அவர்கள் கலந்து...
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளையில் கடந்த 18.11.2012 அன்று இலவச வாராந்திர குழந்தைகள் நல மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் டாக்டர்.பீர் மைதீன் அவர்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தார்....