கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 01-05-2013 அன்று இரத்தவகை கண்டறியும் முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் இரத்தவகையை கண்டறிந்தனர்……....
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 31-03-2013 அன்று இலவச வாராந்திர குழந்தைகள் நல மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் டாக்டர்.பீர் மைதீன் அவர்கள் குழந்தைகளுக்கு...
திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சர்பாக கடந்த 27-03-2013 அன்று இலவச இரத்த அழுத்தம் மற்றும் இரத்தபிரிவு கண்டறியும் முகாம் நடைபெற்றது.பொது மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றாகள்....
தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளை சார்பாக கடந்த 23-03-2013 அன்று சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. ஆபீஸ் பாரா மருத்துவ பயிற்சி கல்லூரியுடன் இணைந்து...
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 10-03-2013 அன்று இலவச வாராந்திர குழந்தைகள் நல மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் டாக்டர்.குமரகுரு அவர்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தார்....
03.03.2013 ஞாயிறு காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானில் நெல்லை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலப்பாளையம் கிளை...
கடந்த 24.02.2013 (ஞாயிறு) அன்று நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் “போலியோ சொட்டு மருந்து முகாம் ” நடைபெற்றது .இதில் 5 வயதிற்கு உட்பட்ட...
தென் சென்னை தரமணி கிளையின் சார்பாக கடந்த 24.02.13 அன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இதில் இரத்த அழுத்தம்,பிரிவு மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை கண்டரியப்பட்டு தகுந்த...
தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளை சார்பாக கடந்த 26-02-2013 அன்று இரத்தவகை கண்டறியும் முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் இரத்தவகையை கண்டறிந்தனர்…....
கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக 26-2-13 அன்று “இலவச மருத்துவ முகாம்” நடைப்பெற்றது. இதில் சர்க்கரை அளவு கண்டறிதல் போன்ற முகாம் நடைப்பெற்றது இதில் ஆண்கள்...