‘நிவாரண உதவி’

குமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் – மீட்பு பணியில் குமரி TNTJ

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, December 13, 2010 15:46

குமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கடந்த 9-12-2010 அன்று மாவட்டத்தின் அனைத்து சாலைகளும் வெள்ளத்தால் நிரம்பி வெளியூரிலிருந்து குமரிக்கும் இங்கிருந்தவர்கள் வெளியே செல்ல முடியாத நிலையும்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
ராமேஸ்வரத்தில் வெள்ள நிவாரண உதவிகள்

ராமேஸ்வரத்தில் வெள்ள நிவாரண உதவிகள்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, December 7, 2010 14:28

தமிழக முழுவதும் கடந்த 10 நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது.அதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் சுமார் 1000 வீடுகள் தண்ணிரில் மூழ்கி பாதிப்புக்குள்ளானது. உடனே...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
மதுக்கூர் கிளையில் வெள்ள நிவாரண உதவி

மதுக்கூர் கிளையில் வெள்ள நிவாரண உதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, December 6, 2010 20:24

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் கிளை சார்பாக கடந்த 2-12-2010 அன்று மழையினால் பாதிக்கப்பட்ட 70 குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக ஒரு குடும்பத்திற்கு...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
முத்துப்பேட்டையில் வெள்ளநிவாரண உதவி

முத்துப்பேட்டையில் வெள்ளநிவாரண உதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, December 6, 2010 20:20

05-12-2010 அன்று திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளபெருக்கால் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. வெள்ளப்பெருக்கால் சிரமப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
ராமேஸ்வரத்தில் ஏழை சகோதரிக்கு ரூபாய் 3470 நிதியுதவி

ராமேஸ்வரத்தில் ஏழை சகோதரிக்கு ரூபாய் 3470 நிதியுதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, October 11, 2010 20:39

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கிளை சார்பாக ஏழை சகோதரியின் வீட்டிற்கு கூரை போடுவதற்கு ரூபாய் 3470 வழங்கப்பட்டது. இந்த சகோதரியின் வீடு மழையினால்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
வலங்கைமான் கிளையில் வீடிழந்தவருக்கு ரூபாய் 20 ஆயிரம் நிவாரண உதவி!

வலங்கைமான் கிளையில் வீடிழந்தவருக்கு ரூபாய் 20 ஆயிரம் நிவாரண உதவி!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Tuesday, September 14, 2010 13:21

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா ஆண்டாங்கோயில் கிராமத்தை சார்ந்த அப்துல் சத்தார் என்பவரது வீடு கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு தீ...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
நாகையில் பஸ் விபத்து: மீட்புப் பணியில் ஈடுபட்ட TNTJ

நாகையில் பஸ் விபத்து: மீட்புப் பணியில் ஈடுபட்ட TNTJ

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, June 7, 2010 15:56

நாகையில் இருந்து மயிலாடுதுறையை நோக்கி வந்து கொண்டுயிருந்த அரசு பேருந்து ஒன்று கடந்த 02.06.2010 அன்று காலை 8.30 மணிக்கு கிளியனூர் அருகே வீரசோழன் ஆற்றில் முன்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு லால்பேட்டை கிளை சார்பாக ரூபாய் 5 நிதியுதவி!

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு லால்பேட்டை கிளை சார்பாக ரூபாய் 5 நிதியுதவி!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Saturday, April 3, 2010 18:22

லால்பேட்டையை அடுத்துள்ள கொள்ளுமெட்டில் கடந்த வாரம் பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. விபத்தில் அதிகமான கடைகள் எரிந்து சாம்பலாயின. பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்கு நிவாரணமாக லால்பேட்டை கிளையின் சார்பாக...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்

திருப்பாலைக்குடியில் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 22, 2010 18:15

இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் உள்ள ஒரு நர்சரி பள்ளியில் கடந்த 20-3-2010 அன்று ஆண்டு விலா என்ற பெயரில் சிறுவர் சிறுமியர்களை கூத்தாட விட்டு பார்க்கும் நிகழ்ச்சி...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்
சிவகங்கை மாவட்டம் ராஜகப்பீரத்தில் ரூபாய் 10 ஆயிரம் நிவாரண உதவி

சிவகங்கை மாவட்டம் ராஜகப்பீரத்தில் ரூபாய் 10 ஆயிரம் நிவாரண உதவி

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, February 12, 2010 18:23

சிவகங்கை மாவட்டம் இராஜகம்பீரத்தில் சையது முஹம்மது என்பவரின் வீடு இடிந்து விழுந்து சேதமடைந்து விட்டது. இவரது வீட்டை கட்டுவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் இராஜகப்பீரம்...

மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்