குமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கடந்த 9-12-2010 அன்று மாவட்டத்தின் அனைத்து சாலைகளும் வெள்ளத்தால் நிரம்பி வெளியூரிலிருந்து குமரிக்கும் இங்கிருந்தவர்கள் வெளியே செல்ல முடியாத நிலையும்...
தமிழக முழுவதும் கடந்த 10 நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது.அதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் சுமார் 1000 வீடுகள் தண்ணிரில் மூழ்கி பாதிப்புக்குள்ளானது. உடனே...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் கிளை சார்பாக கடந்த 2-12-2010 அன்று மழையினால் பாதிக்கப்பட்ட 70 குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக ஒரு குடும்பத்திற்கு...
05-12-2010 அன்று திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளபெருக்கால் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. வெள்ளப்பெருக்கால் சிரமப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கிளை சார்பாக ஏழை சகோதரியின் வீட்டிற்கு கூரை போடுவதற்கு ரூபாய் 3470 வழங்கப்பட்டது. இந்த சகோதரியின் வீடு மழையினால்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் தாலுக்கா ஆண்டாங்கோயில் கிராமத்தை சார்ந்த அப்துல் சத்தார் என்பவரது வீடு கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு தீ...
நாகையில் இருந்து மயிலாடுதுறையை நோக்கி வந்து கொண்டுயிருந்த அரசு பேருந்து ஒன்று கடந்த 02.06.2010 அன்று காலை 8.30 மணிக்கு கிளியனூர் அருகே வீரசோழன் ஆற்றில் முன்...
லால்பேட்டையை அடுத்துள்ள கொள்ளுமெட்டில் கடந்த வாரம் பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. விபத்தில் அதிகமான கடைகள் எரிந்து சாம்பலாயின. பாதிக்கப்பட்ட சகோதரர்களுக்கு நிவாரணமாக லால்பேட்டை கிளையின் சார்பாக...
இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் உள்ள ஒரு நர்சரி பள்ளியில் கடந்த 20-3-2010 அன்று ஆண்டு விலா என்ற பெயரில் சிறுவர் சிறுமியர்களை கூத்தாட விட்டு பார்க்கும் நிகழ்ச்சி...
சிவகங்கை மாவட்டம் இராஜகம்பீரத்தில் சையது முஹம்மது என்பவரின் வீடு இடிந்து விழுந்து சேதமடைந்து விட்டது. இவரது வீட்டை கட்டுவதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் இராஜகப்பீரம்...