திருவண்ணாமலையில் தீவிபத்தில் பிறசமய சகோதரியின் வீடு எரிந்து சாம்பலானது. இதில் உடுத்தும் உடைகள் உட்பட எரிந்து நாசமானது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக கடந்த...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் மாவட்டடம் அத்திக்கடை கிளை சார்பாக தீ விபத்தில் பாதிக்க பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவியாக கடந்த 15-2-11 அன்று ரூபாய்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 4-2-11 அன்று தீ விபத்தில் பாதிப்பிற்குள்ளான இரண்டு குடும்பங்களுக்கு ரூபாய் 3 ஆயிரம்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில்கடந்த 22-2-11 அன்று நிகழ்ந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு TNTJ திருவள்ளூர் மாவட்ட மற்றும் அத்திப்பட்டு கிளை...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சமஸ்பிரான் கிளை சார்பாக கடந்த 12-2-11 அன்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு நாள் உணவு மற்றும் தற்காலிகமாக...
கடந்த 5-2-11 அன்று திருச்சி மாவட்டம் சௌக் , லெப்பைப்பட்டி என்ற இடத்தில் தீ விபத்து ஏற்பட்டு 20 முஸ்லிம் குடும்பங்களின் வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது....
விநாயகர் சதுர்த்தியன்று காவி பயங்கரவாதிகள் நடத்திய வன்முறையால் மிடாலத்தை சேர்ந்த துளசிதாஸ் என்ற சகோதரரின் கடைகள் சூறையாடபட்டது. பாதிக்கப்பட்ட அந்த சகோதரருக்கு நிவாரணத் தொகையாக குமரி மாவட்டம்...
குமரி மாவட்டம் மிடாலம் பகுதியில் விநாயகர் சதுர்த்தியின் போது காவி வெறியர்களால் அபுதாஹிர் என்பவர் நடத்தி வந்த உணவகம் தாக்குதலுக்குள்ளானது. அவருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி...
கடந்த விநாயகர் சதுர்த்தியில் மிடாலத்தில் நடந்த வன்முறையில் பாதிப்படைந்த மேரி லிண்டா என்ற கிறிஸ்தவ சகோதரிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் சார்பாக கடந்த 10-12-10...
குமரி மாவட்டம் மிடாலம் என்ற ஊரில் விநாயகர் சதுர்த்தி அன்று காவி பயங்கரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தில் மிடாலம் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் அகமது குஞ்சு நடத்தி வந்த...