பரங்கிப்பேட்டை சேர்ந்த ஏழை மூதாடியின் குடிசை வீட்டின் கீற்றுகள் சேதமடைந்து மழை காலங்களிலும் மிகவும் சிரம்மபட்டு கொண்டிருந்தார். அந்த சகோதரி தனது வீட்டின் குடிசையை மாற்றி புதுப்பித்து...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 27.09.2011 அன்று ஏழை குடும்பத்திற்கு வீட்டு மேற்கூரையை சரி செய்வதற்காக ரூபாய்...
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் கூறை வீடு ஒன்று எரிந்து சாம்பானது. இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் கிளை சார்பாக...
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் மவுலி அப்துல் ரஹ்மான் வீதியில் கடந்த 11.09.2011 அன்று தீ விபத்து ஏற்பட்டு சில சகோதரர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த தீ விபத்தில் பாதிக்கபட்ட...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் நிரவி சார்பாக கடந்த 16-8-2011 அன்று தீ விபத்தினால் வீடு பாதிப்புகுள்ளான ஏழை சகோதரருக்கு ரூபாய் 14500 வழங்கப்பட்டது....
1 – 08 – 2011 அன்று வந்தவாசி நகரத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் முஸ்லிம்களின் விடுகள் எரிந்து சாம்பலாயின. பாதிக்கப்பட்டவர்கள் உடுத்த உடையும் இருக்க விடும் இல்லாமல்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் கோட்டகுப்பம் கிளையில் கடந்த 2.8.11 அன்று மோஸார் தெருவில் உள்ள வீ விபத்து ஏற்பட்டது. உடனே கிளை சகோதரர்கள்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் கோட்டை கிளையில் கடந்த 24-7-2011 அன்று தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 7320 நிவாரண உதவி வழங்கப்பட்டது....
திருவாரூர் மாவட்டம் தண்ணீர் குன்னம் பகுதியில் கடந்த 23.06.2011 அன்றுமெயின்ரோட்டில் உள்ள சாமி டீ கடையில் தீ விபத்தினால் கருகி நாசமானது. இதனைத் தொடர்ந்து கடை உரிமையாளருக்கு...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக தீவிபத்தில் பாதிக்கப்பட்ட பிறசமய குடும்பங்கள் உட்பட ஏழை குடும்பங்களுக்கு கடந்த 17-4-11 அன்று ரூபாய் 70 ஆயிரம் மதிப்பில்...