தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிகரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 14-11-2011 அன்று திருப்புர் வெள்ள நிவாரணத்திற்கு ரூபாய் 7120 வழங்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பம் கிளையில் சார்பாக தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 3 குடும்பங்களுக்கு கடந்த 27-11-2011 அன்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூபாய்...
சமீபத்தில் திருப்பூரில் ஏற்பட்ட வெள்ளித்தில் பாதிக்கப்பட்ட சிறு தொழிலார்கள் 84 நபர்களுக்கு 3 லட்த்து 18 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரண உதவி பணமாக வழங்கப்பட்டது. இதை...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சிறுமுகை கிளையின் சார்பாக திருப்பூர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக கடந்த 17.11.2011 அன்று ரூபாய் 9,000 திருப்பூர் மாவட்ட...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் NH ரோடு கிளையின் சார்பாக திருப்பூர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக 17.11.2011 அன்று ரூபாய் 11,160 திருப்பூர் மாவட்ட...
திருப்பூர் வெள்ள நிவாரணத்திற்காக கோவை மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக கடந்த 11-11-11 அன்று ரூபாய் 21 ஆயிரம் கோவை மாவட்ட நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. மேலும் அரிசி...
திருப்பூர் மாவட்டத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து வாழ்வாதார அடிப்படை வசதிகூட இல்லாமல் அரசின் எவ்வித உதவியும் கிடைக்காமலும் கடும்...
திருப்பூரில் ஏற்பட்ட வெள்ளி நிவாரணப் பணிகளுக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் உடுமலை கிளை சார்பாக ரூபாய் 31,200 கடந்த 11-11-11 அன்று மாவட்ட நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது....
தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த 10.11.2011 வியாழக்கிழமை மதியம் 1:00 மணி அளவில் கீழத்தெரு (புதுக்குடி நெசவுத்தெரு)வில் நடந்த தீ விபத்தால் மூன்று வீடுகள் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது. தீ விபத்தில்...
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதன்மையானது திருப்பூர் மாவட்டம் ஆகும். நள்ளிரவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கிட்டத்தட்ட 14 பேர் உயிரிழந்தார்கள். ஆயிரத்துக்கும் அதிகமான...