தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டை கிளையில் கடந்த 20.1.2012 அன்று தானே புயலால் பாதிக்கப்பட்ட சுமார் 56 குடும்பங்களுக்கு தலா ரூபாய்.2000 வழங்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளை சார்பாக 15.01.12 ஞாயிற்றுக்கிழமை அன்று தானே புயல் நிவாரண நிதியாக ரூ.1630 வழங்கப்பட்டது....
‘தானே’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடி நிவாரணத்திற்காக கடந்த 06/01/2012 அன்று கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிளை சார்பாக ரூபாய் 50,000/- வழங்கப்பட்டது. ...
கடலூர் மாவட்டத்தில் தானேபுயல் காரணமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க சிதம்பரம் கிளை சார்பாக கடந்த 3-1-2012 அன்று ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்பட்டது....
கடந்த 30.12.2011 அன்று தானே புயலால் நாகை மாவட்டத்தில் பலபகுதிகள் பாதிப்புக்குள்ளானது. மயிலாடுதுறை அருகிள் உள்ள நீடூர் பாவா நகர் ஏழைமுஸ்லிம்கள் வாழும் ஊர். அப்பகுதி மக்கள்...
பரங்கிப்பேட்டையில் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட டில்லி சாஹிப் பகுதி மக்களுக்கு முதல் கட்டமாக 150-குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம் தமிழ்நாடு தவ்ஹீத் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கிளையின்...
ஆலந்தூரில் கடந்த வியாழக்கிழமை 08 /12 /2011 அன்று அதிகாலையில் வ வு சி நகரில் 20 குடிசைகள் தீயில் கருகின. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து...
மழையின் காரணமாக ஏழை சகோதரர் ஒருவரின் வீடு இடிந்து விழுந்தது. உடனே அவரது வீட்டை காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையும், க.பல்லாவரம் கிளையும் இணைந்து ரூ....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் கார்கில் நகர் கிளை சார்பாக 27 .11 .2011 அன்று கார்கில் நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்க பட்ட...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 14-11-2011 திருப்பூர் வெள்ள நிவாரணத்திற்காக ரூபாய் 7120 வழங்கப்பட்டது. ...