ராமநாதபுரம் மாவட்டம் 1/01/2013 தேவகோட்டையில் இருந்து களையார்கோவில் செல்லும் வழியில் புளியடிதம்மம் அருகில் விபத்து நடந்தது. அதில் பிறசமய சகோதரர்கள் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். தேவகோட்டை கிளை...
கடலூர் மாவட்டம் கடலூர் OT க்கு அருகில் உள்ளது வசந்தரான்பாலயம் என்ற சிறு கிராமம் உள்ளது இங்கு சென்ற 31/12/2012 அன்று கூட்டு குடும்பங்களாக ஒரே பகுதியில் அருகருகே...
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக 4/1/2013 அன்று தீயினால் வீடு பாதிக்கப்பட்ட ஏழை சகோதரிக்கு ரூ 7550 நிதியுதவியாக வழங்கப்பட்டது....
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முத்துப்பேட்டை கிளை 2 சார்பாக கடந்த 15-12-2012 அன்று அத்தியாவசிய மளிகை பொருட்களும்,...
கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை கிளையில் கடந்த 25 11 2012 அன்று தீ விபத்தால் உடமைகளை இழந்து பாதிக்கப்பட்ட ஏழை குடும்பத்திற்கு ரூ 10,000 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது....
இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் கிளையில் கடந்த 21-11-2012 அன்று தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு ரூ 7000 வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது....
கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை கிளை சார்பாக கடந்த 31 10 2012 அன்று நீளம் புயலால் பாதிக்கப்பட்ட ’’ஏழை குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ரூ 2000 வழங்கப்பட்டது ....
கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை யில் நீளம் புயலின் வருகையால் கடும் மழை பெய்தது , இதில் பரங்கிபேட்டை யில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியான டெல்லி சாஹிப் தெருவில்...
கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் கடந்த 12/09/2012 புதன் கிழமை பிற்பகல் 02:00 மணியளவில் நிகழ்ந்த கோரமான தீ விபத்தில் 11 குடிசை வீடுகள் தீக்கிரையாகி முற்றிலும் எரிந்து...
திருவள்ளூர் மாவட்டம் காரனோடை பகுதியில் கடந்த 05/09/2012 அன்று புதன் கிழமை குடிசை வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று வீடுகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின....