திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிளை சார்பாக கடந்த 05-06-2013 அன்று தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் உடைகள் வழங்கப்பட்டது…....
நாகை வடக்கு மாவட்டம் வடகரை கிளை சார்பாக கடந்த 01-06-2013 அன்று காலை எதிர்பாராத விதத்தில் மின் கசிவு ஏற்பட்டு ஒருவருடைய வீடு தீக்கிறையானது. இதனை அறிந்த நமது தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள்...
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி கிளை சார்பாக கடந்த 25-03-2013 அன்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூபாய் 10,000 நிவாரண உதவியாக வழங்கப்பட்டது…....
வடசென்னை மாவட்டம் எம்.கே.பி.நகர் புதுநகரில் 26-03-2013 அன்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களுக்கு கிளையின் சார்பாக ரூபாய் 55,000.00 நிவாரண உதவியாக வழங்கப்பட்டது....
தஞ்சை வடக்கு மாவட்டம் மேலக்காவேரி கிளை சார்பாக கடந்த 24-03-2013 அன்று தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட பண்டாரவாடையை சார்ந்த பத்து குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக தலா ரூ.1000...
திருவாரூர் மாவட்டம் மரக்கடை கிளை சார்பாக கடந்த 23-03-2013 அன்று கொடிக்கால்பாளையம் தீ விபத்தில் பாதிக்க பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது....
தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 07-03-2013 அன்று கடந்த மாதம் தீ விபத்தில் வீட்டை இழந்த ஒருவருக்கு நிவாரண உதவியாக ரூபாய்.26,000 வழங்கப்பட்டது....
திருவாரூர் மாவட்டம் மரக்கடை கிளை சார்பாக கடந்த 14-02-2013 அன்று கொடிக்கால்பாளையம் தீ விபத்தில் பாதிக்க பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 1000 வழங்கப்பட்டது…....
திருவாரூர் மாவட்டம் மரக்கடை கிளை சார்பாக கடந்த 28-02-2013 அன்று கொடிக்கால்பாளையம் தீ விபத்தில் பாதிக்க பட்ட குடும்பங்களுக்கு முதல் கட்ட நிவாரண உதவியாக ரூபாய் 25,000/- வழங்கப்பட்டது....
திருச்சி மாவட்டம் செம்பட்டு பகுதியில் 28.02.2013 அன்று பகலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் பாதிக்கபட்ட ஏழு குடும்பங்களுக்கு நிவாரணமாக அன்றய தினமே குடும்பம் ஒன்றுக்கு தலா...