வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக கடந்த 25-04-2013 அன்று சிறுமியர் ஆதரவு இல்லத்திக்கு ரூபாய்.5000/- வழங்கப்படது……...
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 19-04-2013 அன்று ஏழை குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 4500/- வழங்கப்பட்டது…….....
மதுரை மாவட்டம் கருங்காலக்குடி கிளை சார்பாக 18-04-2013 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 2,000/- வழங்கப்பட்டது…....
மதுரை மாவட்டம் கருங்காலக்குடி கிளை சார்பாக கடந்த 18-04-2013 அன்று ஏழை சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய்.3,000/- வழங்கப்பட்டது….....
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடிகிளை சார்பாக கடந்த 09-04-2013 அன்று ஏழை குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 5700/- வழங்கப்பட்டது….....
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 13-04-2013 அன்று ஏழை சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.1000/- வழங்கப்பட்டது………....
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் மலேசிய மண்டலம் சார்பாக கடந்த 02-04-2013 அன்று மாநில தலைமை மூலம்பெறப்பட்டு ரூ.29000 ஏழை சகோதரரின் குடும்பத்திற்க்கு வழங்கப்பட்டது....
தென் சென்னை மாவட்டம் ஜாம்பஜார் கிளை சார்பாக கடந்த 13.03.2013 அன்று ஏழை சகோதரருக்கு வெளியூருக்கு செல்ல ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது………....
நாமக்கல் மாவட்டம் சார்பாக கடந்த 08-04-2013 அன்று ஏழை சகோதரருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.25,000/- வழங்கப்பட்டது……....
கரூர் மாவட்டம் லால்பேட்டை கிளையில் கடந்த 08-04-2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 25000/-வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது…………....