தழிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலபட்டிணம் கிளையில் 7 மாடுகள் கூட்டுக் குர்பானி கொடுக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு சுமார் 200 கிலோ இறைச்சி...
அல்லாஹ்வின் மாபெரும் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் கிளை யில் கூட்டுக்குர்பானி வினியோகத்தால் 800 குடும்பங்கள் பயன் அடைந்தார்கள். ரூபாய் 110000.00 மதிப்பில்...
தமிழ்நாடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு கிளையில் 2 மாடுகள் கூட்டுக் குர்பானி கொடுக்கப்பட்டு 100 ஏழைக் குடும்பங்களுக்கு இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது....
தமிழ்நாடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ராஜகிரி பண்டாரவடையில் 20 மாடுகள் கூட்டுக் குர்பானி கொடுக்கப்பட்டு ஏழைக் குடும்பங்களுக்கு இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது....
தமிழ்நாடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் மங்கலக்குடியில் 5 மாடுகள் கூட்டுக் குர்பானி கொடுக்கப்பட்டு சுமார் 200 ஏழைக் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது....
தமழ்நாடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 14 மாடுகள் கூட்டுக் குர்பானி கொடுக்கப்பட்டு சுமார் 600 ஏழைக் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் கிளை சார்பாக கூட்டுக் குர்பானகியாக ஒரு ஒட்டகம் கொடுக்கப்பட்டது. ஒட்டக இறைச்சி அப்பகுதியில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது!...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சார்பாக மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலும் குர்பான் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஏழைமக்களுக்கு இறைச்சியை அனைத்து TNTJ கிளைகளும் வீடுவீடாக சென்று...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கத்தில் 9 மாடுகள் கூட்டுக் குர்பானி கொடுக்கப்பட்டது. மேலும் 84 ஆடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு சுமார் 367 ஏழை குடும்பங்களுக்கு...