வட சென்னை மாவட்டம் பெரம்பூர் கிளை சார்பாக கடந்த 03-03-2013 அன்று ”கல்வி கருத்தரங்க முகாம்” நடைபெற்றது. இதில் சகோ.சமீம் மற்றும் அப்துல் ஹமீது அவர்கள் “தேர்வில் அதிக மதிப்பெண்...
திருச்சி மாவட்டம் துறையூர் கிளையில் கடந்த 21–01–2013 அன்று ”கல்வி கருத்தரங்க முகாம்” நடைபெற்றது. இதில் சகோ.அல்அமீன் அவர்கள் “தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 06-01-2013 அன்று ”கல்வி கருத்தரங்க முகாம்” நடைபெற்றது. இதில் சகோ.ஷமீம் அப்துல் காதர் அவர்கள் “தேர்வில் அதிக மதிப்பெண்...
காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை சார்பாக கடந்த 05-01-2013 அன்று ”கல்வி வழிகாட்டி” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் அல் அமீன் அவர்கள் உரையாற்றினார்....
திருவண்ணாமலை மாவட்ட மாணவரணியின் சார்பாக கடந்த 9-12-2012 அன்று “கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி” நடைபெற்றது. இதில் சகோதரர்.ஷரிஃப் அவர்கள் ”இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 09/12/12 அன்று பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு “சாதித்துக்காட்டுவோம்” என்ற பொதுத் தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது....
கோவை மாவட்டம் சார்பாக கடந்த 05.08.2012 அன்று அரசு வேலை வாய்ப்புகளை எவ்வாறு எதிர்கொள்வது? என்பது தொடர்பான ஆலோசனை முகாம் நடைபெற்றது. இதில் அஜ்மல், அரசு தேர்வுகளை...
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 29.07.2012 அன்று மாணவரணி சார்பாக ஆர்ட்ஸ் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் ஏழை மாணவர்கள் அரசு மற்றும்...
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளை சார்பாக கடந்த 08.07.2012 அன்று கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.ஆர்ட்ஸ் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் ஏழை மாணவர்கள் அரசு மற்றும்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மாங்கனாம்பட்டு கிளை சார்பாக 14.06.12 அன்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி...