திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் கிளை சார்பாக கடந்த 25/11/2012 அன்று அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இரத்த தான முகாமில் 37 நபர்கள் இரத்த தானம் செய்தனர். ...
ஈரோடு மாவட்டம் கொடுமுடி காசிப்பாளையம் கிளையின் சார்பாக கடந்த 02:12:12 அன்று அரசு மருத்துவமனையுடன் இணைந்து ”இரத்த தான முகாம்” நடத்தப்பட்டது. இதில் 26 நபர்கள் இரத்த...
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 23/11/2012 அன்று இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 63 பேர் கலந்து கொண்டு 38 பேர் இரத்ததானம் கொடுத்தனர்....
நெல்லை மாவட்டம் தென்காசி கிளையின் சார்பாக கடந்த 22-11-12 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 30 நபர்கள் இரத்த தானம் செய்தனர்....
திருவள்ளூர் மாவட்டம் போரூர் கிளையில் கடந்த 17/11/201 அன்று இரத்த தான முகாம் நடப்பெற்றது. இதில் 62 நபர்கள் இரத்த தானம் செய்தனர்....
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் கிளை சார்பாக கடந்த 4.11.2012 அன்று இரத்ததான முகாம் நடைப்பெற்றது. இதில் 26 பேர் இரத்ததானம் செய்தனர்....
திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 14.11.2012 அன்று மொபைல் இரத்த தான முகாம் நடைப்பெற்றது. இதில் 43நபர்கள் கலந்து கொண்டு 35 பேர் இரத்த...
திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் கிளை சார்பாக கடந்த 14.11.2012 அன்று ’’மொபைல் இரத்ததான முகாம்’’ நடைப்பெற்றது. இதில் 55 பேர் கலந்து கொண்டு 40 பேர் இரத்த...
திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் கிளை சார்பாக கடந்த 11.11.2012 அன்று இரத்த தான முகாம் நடப்பெற்றது. இதில் சுமார் 96 பேர் கலந்து கொண்டு 75 பேர்...
வடசென்னை மாவட்டம் கொருக்குபேட்டை கிளை சார்பாக கடந்த 11.11.2012 அன்று ’’இரத்ததான முகாம்’’ நடைப்பெற்றது. இதில் 43 பேர் இரத்த தானம் செய்தனர்....