வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சார்பாக கடந்த 15-04-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில் 2 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது…………… …...
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளையில் கடந்த 11-04-2013 அன்று பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. …...
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளை சார்பாக கடந்த 11-04-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில் 1 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது…………… ...
தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளை சார்பாக கடந்த 10.04.13 அன்று தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது....
திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை சார்பாக கடந்த 02-04-2013 அன்று மோர் பந்தல் வைக்கபட்டது……...
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 07-04-2013 அன்று முதல் ஏழைகளுக்கு இலவச உணவளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது முதற்கட்டமாக 5 நபர்களுக்கு வழங்கப்பட்டது……....
விழுப்புரம் மேற்கு மாவடத்தின் சார்பாக 06-04-2013 அன்று ஒரு யூனிட் அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது....
புதுவை மாநிலம் சுல்தான்பேட்டை கிளை சார்பாக கடந்த 04-04-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில் 1 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது…………...
கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கம் கிளை பகுதியில் 31/03/2013 அன்று அடையாளம் தெரியாமல் ஒருவர் இறந்துகிடந்தார் , இறந்தவர் யார் என்றே தெரியாமல் பொது மக்கள் குழம்பிக்கொண்டு இருக்கும்...
திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை சார்பாக கடந்த 30.3.2013 அன்று வெயிலின் தாக்கத்தின் காரணமாக பொதுமக்களுக்கு பயன் தரும் வகையில் மோர் பந்தல் வைக்கப்பட்டது...