புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பாக கடந்த 24-04-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில்1 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது…………...
தஞ்சை வடக்கு மாவட்டம் சக்கராப்பள்ளி அய்யம்பேட்டை கிளை சார்பாக கடந்த 22-04-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில்1 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது…………… ...
திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக கடந்த 22-04-2013 அன்று முதல் பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு தினமும் மோர் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது…...
தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 20-04-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில்1 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது…………...
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக 21.04.2013 அன்று ஏழைச் சிறுவர்களுக்கு இலவச கத்னா முகாம் நடைபெற்றது. ...
நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளை சார்பாக கடந்த 18-04-13 அன்று அவசர இரத்த தான பிரிவில்1 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது………...
வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக கடந்த 16-04-2013 அன்று முதல் பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு தினமும் ஒரு குளிர் பானங்கள் பொதுமக்களுக்கு...
தென் சென்னை மாவட்டம் தரமணி கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ……...
கேரள மண்டலம் புதுநகரம் கிளை சார்பாக கடந்த 12-04-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில் 3 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது………….. ...
கோவை மாவட்டம் காந்திபுரத்தில் இயங்கிவரும் CBII கல்வி நிறுவனத்தில் மோசடிநடப்பதாக சம்மந்தப்பட்ட மாணவர் நமது ஜமாஅத்திற்கு புகார் அளித்தனர். அதன் பிறகு சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் தலைவரை...