வேலூர் மாவட்டம் உமராபாத் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று அன்று பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது....
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் கிளை சார்பாக கடந்த 23-04-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில்1 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது…………...
காஞ்சிமேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக 24/04/2013 அன்று பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ………...
காஞ்சி கிழக்கு மாவட்டம் மறைமலை நகர் கிளை சார்பாக கடந்த 21-04-2013 அன்று பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ………...
தஞ்சை வடக்கு மாவட்டம் தத்துவாஞ்சேரி கிளை சார்பாக கடந்த 20-04-2013 அன்று பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ………...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பாக கடந்த 24-04-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில்1 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது…………...
தஞ்சை வடக்கு மாவட்டம் சக்கராப்பள்ளி அய்யம்பேட்டை கிளை சார்பாக கடந்த 22-04-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில்1 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது…………… ...
திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக கடந்த 22-04-2013 அன்று முதல் பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு தினமும் மோர் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது…...
தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 20-04-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில்1 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது…………...
புதுவை சுல்தான்பேட்டை கிளை சார்பாக 21.04.2013 அன்று ஏழைச் சிறுவர்களுக்கு இலவச கத்னா முகாம் நடைபெற்றது. ...