தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பாக கடந்த 01-05-2013 அன்று முதல் பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது....
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளை சார்கடந்த 13-05- 2013 அன்று சாலையோரங்களில் மரங்களை நடப்பட்டது....
வட சென்னை மாவட்டம் கொருக்குபேட்டை கிளை சார்பாக கடந்த 12-.04-2013 அன்று வேகத் தடைகளுக்கு பெயின்ட் அடிக்கப்பட்டது….....
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று சிறுவர்களுக்கு இலவச கத்னா முகாம் நடைபெற்றது. இதில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது. சிறுவர்கள் கலந்து கொண்டு...
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளை சார்பாக கடந்த 09-05-2013 அன்று பிளஸ் 2 க்கான தேர்வு முடிவுகள் இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது....
11.05.2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை பேட்டை கிளை சார்பாக ரகுமான் பேட்டையில் பகுதியில் கிடந்த குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டது....
11.05.2013 அன்று நெல்லை பேட்டை கிளை சார்பாக அவசர இரத்த தான உதவி செய்யப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் ஏழு கிணறு கிளையின் சார்பில் 8 -05-.13 அன்று தண்ணீர் பந்தல் 2 இடங்களில் அமைக்கப்பட்டது...
திருவள்ளூவர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 05/05/2013 அன்று முதல் பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது……...
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் கிளை சார்பாக கடந்த 07,08/05/2013 ஆகிய தேதிகளில் 6 யூனிட் இரத்தம் கொள்கைச் சகோதரர்களால் தானம் செய்யப்பட்டது....