திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் கிளை சார்பாக கடந்த 15-05-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில் 3 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது……....
நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளை சார்பாக கடந்த 15-05-2013 அன்று கத்னா முகாம் நடைபெற்றது.இதில் ஏழை சகோதரர்கள் பயன் பெற்றனர்....
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில் 2 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது……...
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளை சார்பாக கடந்த 15-05-2013 அன்று சாலையோரங்களில் 5 மரக்கன்றுகள் நட்டி வைத்து மரம் நடுவதனால் ஏற்படும் இம்மை மறுமை நன்மைகள் குறித்து...
காஞ்சிமேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 09-05-2013 அன்று பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது………...
தென் சென்னை மாவட்டம் மடுவின்கரை கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று நடமாடும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது……...
திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று சிறுவர்களுக்கான கத்னா முகாம் நடைபெற்றது. இதில் சிறுவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்....
தென் சென்னை மாவட்ட மைலாபூர் கிளை சார்பாக கடந்த 05-05-2013 அன்று தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது…....
தென் சென்னை மாவட்டம் மந்தவெளி கிளை சார்பாக கடந்த 10.5.2013 அன்று அனாதையாக இறந்து கடந்த முஸ்லிம் ஒருவரை குளிப்பாட்டி, கஃப்னிட்டு நபிவழியில் அடக்கம் செய்யப்பட்டது.அலஹ்ம்துலில்லாஹ்...
தென்சென்னை மாவட்டம் அமைந்தகரை கிளை சார்பாக கடந்த 07-05-2013 அன்று முதல் பொதுமக்களின் தாகம் தீர்க்க 6 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது…...