திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 17-02-2013 அன்று பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த செடி மற்றும் மரங்கள் அகற்றப்பட்டது....
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கிளை சார்பாக கடந்த 13.02.13 அன்று அன்று அவசர தேவைக்காக ஒரு யூனிட் இரத்ததானம் கொள்கைச் சகோதரர்களால் தானம் செய்யப்பட்டது....
காரைக்கால் மாவட்டம் கிழக்கு கிளை சார்பாக கடந்த 01-02-2013 அன்று முதல் ஏழை மாணவ மாணவியருக்கு இலவச மாலை நேர வகுப்புகள் (டியுஷன்) நடத்தப்படுகின்றது. ...
காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 08-02-2013 அன்று பிறசமய சகோதரர்களுக்கு உணவு வழங்கி உதவி செய்யப்பட்டது....
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக கடந்த 15/1/2013 அன்று தெருக்களில் நகராட்சி குப்பைத் தொட்டி இல்லாத காரணத்தினால் நமது கிளை சார்பாக மக்கள் பயன்பாட்டுக்காக குப்பைத்...
மதுரை மாவட்டம் பிபி குளம் கிளையில் கடந்த 20-01-2013 அன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இதில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது....
திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக கடந்த 12/01/2013 அன்று அவசர தேவைக்காக ஒரு யூனிட் இரத்ததானம் கொள்கைச் சகோதரர்களால் வழங்கப்பட்டது....
இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி கிளையில் கடந்த 08.01.13 அன்று அவசர தேவைக்காக ஒரு யூனிட் இரத்ததானம் கொள்கைச் சகோதரர்களால் தானம் செய்யப்பட்டது....
தென் சென்னை மாவட்டம் மடுவின்கரை கிளை சார்பாக கடந்த 08.01.2013 அன்று அவசர தேவைக்காக மடுவின்கரை கிளை சகோதரர்கள் 3 யூனிட் இரத்தம் வழங்கினர். ...
கடந்த 6.01.2013 ஞாயிறு அன்று காலை ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் சுமார் 67 வயது மதிக்கத்தக்க உமர் என்ற இஸ்லாமிய சகோதரர் அவர்கள் இறந்துள்ளார்கள். இதுபற்றி தகவல்...