ஈரோடு மாவட்டத்தின் சார்பாக கடந்த 13.1.2013 அன்று மாவட்டம் முழுதும் பயன்பெறும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் ஒன்று பொதுமக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது....
தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் தென்காசி நகர கிளையின் சார்பாக ஆம்புலன்ஸ் அறிமுகம் மற்றும் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியும் 24-06-2012 ஞாயிற்று கிழமை மாலை 5...
கடந்த 22-05-2012 அன்று திருவாரூர் மாவட்டம், கரியாப்பட்டினத்தை சார்ந்த இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் முத்துப்பேட்டை வந்து விட்டு பின்னர் திருப்பி செல்லுகையில் 5-30 மணியளவில் அம்மளுர்...
புதுக்கோட்டை மாவட்டம் முக்கனாமலைப்பட்டி கிளையில் 14.4.2012 அன்று சுன்னத் ஜமாத்தின் பல்வேறு தீவிரமான எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் அற்பணிப்பு & பொதுக்கூட்டம் இறைவனது கிருபையால் சிறப்பாக நடைபெற்றது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கிளையில் கடந்த 1-4-2012 அன்று புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தை அனைத்து சமுதாய மக்களுக்கும் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி மற்றும் சமுதாய...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி-2 கிளை சார்பாக 22.11.2011 அன்று ஆப்புலேன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!. திருவாரூர் மாவட்ட செயலாளர் இஸ்மத் பாஷா அவர்கள் திருத்துறைபூண்டி கிளை -2...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் அற்பணிப்பு நிகழ்ச்சி கடந்த 26-1-2010 அன்று நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் தவ்ஃபீக் அவர்கள் கலந்து கொண்டு தவ்ஹீத்...
கடந்த 12-6-2007 செவ்வாய்கிழமை இரவு சுமார் 7.40 மணி அளவில் இரநாமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் இறைவன் துணை கொண்டு இராமநாதபுரம் மாவட்ட ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா இனிதே...
சமுதாய சேவைகளிலும் சரி, மார்க்கப் பணிகளிலும் சரி இருக்கின்ற முஸ்லிம் அமைப்புகளில் கடலுர் மாவட்டத்தில் முதலிடம் என்பது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்குத் தான்! இதற்காக வல்ல அல்லாஹ்விற்கு...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடலூரில் நடத்தபட்டு வரும் முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் இல்லாமல் கஷ்டப்பட்டதை அறிந்த ரியாத் TNTJ சகோதரர்கள் ஆம்புலன்ஸ் வாங்குவதற்கான முழுத் தொகையையும்...