தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் போத்தனூர் கிளையின் சார்பாக இந்த ஆண்டு 250 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 31405 மதிப்பிற்கு ஃபித்ரா வழங்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் விருதுநகர் நகரில் சுமார் 150 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா உணவுப் பொருட்கள் இந்த ஆண்டு வழங்கப்பட்டது....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் சைதாபேட்டில் 125 எழை குடும்பங்களுக்கு கடந்த 09 -09 -10 ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் மாதவலாயம் கிளை சார்பாக இந்த ஆண்டு நுற்றுக்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு வீடு தேடிச் சென்று அரிசி, சமையல் எண்ணெய்,...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் தண்ணீர்குன்னம் கிளை கடந்த 9.9.2010 வியாழன் அன்று 263 ஏழை குடும்பங்களுக்கு தலா 250 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் பள்ளக்கால் பொதுக்குடி கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 13101 மதிப்பிற்கு எழை குடும்பங்களுக்கு ஃபித்ரா உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.!...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையில் நேற்று ( 08/09/2010) அன்று 300 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 60 மதிப்புள்ள அரிசி பித்ராவாக வழங்கப்பட்டது....
தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் பவானி கிளையில் இன்று (8-9-2010) ரூபாய் 11 ஆயிரம் மதிப்பிற்கு ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா உணவுப் பொருட்கள் வநியோகம் செய்யப்பட்டது....