‘செய்திகள்’

உண்மையை மறைக்கும் ஊடகங்கள்: முஸ்லிம்களுக்கு எதிராக விஷம் கக்கும் அவலம்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Friday, April 5, 2013 11:50

சவூதி அரசாங்கம் தங்களது நாட்டினருக்கு சலுகை வழங்கி அங்கு வேலை செய்ய வரும் பிறநாட்டினரையும், பிற மதத்தினரையும் துன்புறுத்தி கொடுமைப்படுத்தி வருகின்றது என்று பல அவதூறு செய்திகளை...

ஹைதராபாத் குண்டு வெடிப்பும் – முஸ்லிம்களுக்கு எதிரான தமிழக பத்திரிகைகளின் சதியும்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, March 18, 2013 15:51

ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தில் குண்டு வெடித்து 17 பேர் பலியாயினர். இந்த குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் யார்? என புலனாய்வு செய்து கண்டு பிடிப்பதற்கு பதிலாக எடுத்த...

”குஜராத்தில் முஸ்லிம்கள் பயந்து வாழ்கின்றனர்..” ஜெர்மனி மக்களை போன்று முடிவு எடுத்து விடாதீர்கள்! நாட்டுமக்களுக்கு மோடியை தோலுரித்து காட்டும் கட்சு!

”குஜராத்தில் முஸ்லிம்கள் பயந்து வாழ்கின்றனர்..” ஜெர்மனி மக்களை போன்று முடிவு எடுத்து விடாதீர்கள்! நாட்டுமக்களுக்கு மோடியை தோலுரித்து காட்டும் கட்சு!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, February 21, 2013 20:24

“அரேபியாவின் அனைத்து வாசனை திரவியங்கள்..” என்ற தலைப்பில் ” தி ஹிந்து ” நாளிதழில் பிப்ரவரி 15 2013 ல் மார்கண்டே கச்சு அவர்களின் ஆக்கத்தை அப்படியே...

பெண்ணின் உயிரை பரித்த ”கோகோ கோலா”

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, February 13, 2013 11:19

கோகோகோலாவை அளவிற்கு அதிகமாக குடித்து உயிரை பறிகொடுத்துள்ளார் நியூசிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர். நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள இவ்னர்கார்கில் பகுதி‌யை சேர்ந்தவர் நடாஷா ஹாரிஸ் (30)....

இஸ்லாத்தை உண்மை படுத்தும் நாட்டு நடப்பு: ”ஆசிட் ஊற்றி அவனுக்கு தண்டனை கொடுங்கள்” சாகும் முன் விநோதினி !

இஸ்லாத்தை உண்மை படுத்தும் நாட்டு நடப்பு: ”ஆசிட் ஊற்றி அவனுக்கு தண்டனை கொடுங்கள்” சாகும் முன் விநோதினி !

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Wednesday, February 13, 2013 11:05

ஆசிட் வீச்சுக்கு ஆளாகி கண் பார்வையை இழந்த பொறியியல் மாணவி விநோதினி, சமீபத்தில் மூச்சுத் திணறல் காரணமாக மரணம் அடைந்தார். சாகும் முன் கடைசி நேரத்தில் விநோதினி...

அப்சல் குரு விவகாரத்தில் சாகடிக்கப்பட்ட நீதி நியாயம்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, February 11, 2013 19:04

அப்சல் குரு விவகாரத்தில் சாகடிக்கப்பட்ட நீதி நியாயம்! அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட அநீதியான தீர்ப்பின் மூலம் நீதி சாகடிக்கப்பட்டுள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இந்நாட்டில் அடுத்தடுத்து தொடர்...

அப்சல் குருவுக்கு தூக்கு! – உணர்த்தும் உண்மைகள்!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, February 11, 2013 18:59

அப்சல் குருவுக்கு தூக்கு! – உணர்த்தும் உண்மைகள்! 2001ம் ஆண்டு டிசம்பர் 13ஆம்தேதி பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 5...

அப்சல்குருவோடு நீதிக்கும் தூக்கு!

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Monday, February 11, 2013 17:42

பாராளுமன்றத்தாக்குதல் நடத்திய சம்பவத்தில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்து பி.வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி.பி.நவ்லேகர் என்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் கடந்த...

உலகலாவிய சிக்கலில் மாட்டிக்கொண்ட உலகநாயகன்(?)

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, January 31, 2013 19:29

திட்டமிட்டபடி விஸ்வரூபம் வெளியாகாததால் கமல்ஹாஸனுக்கு ரூ 30 கோடிவரை நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தடை நீடித்தால் இழப்புத் தொகை மேலும்அதிகரிக்கும் என்று மும்பையைச் சேர்ந்த மல்டி மீடியா...

எது கருத்து சுதந்திரம்

செய்தி வெளியிடப்பட்ட நாள்: Thursday, January 31, 2013 19:16

முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, இஸ்லாத்தையும், இறைவனின்இறுதிவேதமான திருக்குர்ஆனையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம்படத்தை தமிழக அரசு தடை செய்யக்கோரி முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கைவிடுத்ததையடுத்து அப்படம் தமிழக அரசால் தடை...